* சிந்து நாகரிகத்தில் மத்திய அரசு இருந்துள்ளது (சான்று : மொகஞ்சதாரோ)
* திட்டமிட்ட நகரமைப்பாக இருந்தது.இந்த திட்டமிடுதலுக்கு நிர்வாக அதிகாரிகள் இருந்திருக்கலாம்.
* ஆண், பெண் இருபாலரும் சமமாக மதித்தார்கள்.
*ஆண், பெண் இருப்பாலரும் ஆடை அணிந்தார்கள்.
* ஆடை அணிய பயன்படுத்திய துணிகள் – பருத்தி, கம்பளி, நார்ப் பட்டு.
* அணிகலன்கள் செய்ய சிவப்பு நிற பணிகள் பயன்படுத்தினார்கள்.(கார்னிலியன் பயன்படுத்தப்பட்டது)
* தங்கம், வெள்ளி உலகங்கள் பயன்படுத்தினார்கள்.
* மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய உலோகம் – செம்பு
* பொழுதுபோக்காக பெரும்பாலும் கோ, சதுரங்கம் போன்ற விளையாட்டுக்கள் விளையாடினார்கள்.