நாய் சேகர் (2022)தமிழ் திரைப்படம்-திரைவிமர்சனம்.

 படம் – நாய் சேகர்

 நடிகர்கள் – சதீஷ் , பவித்ரா லட்சுமி, மனோபாலா மற்றும் பலர்.

இயக்குனர் – கிஷோர் ராஜ்குமார்.

தயாரிப்பு – கல்பாத்தி எஸ் அகோரம்.

இசையமைப்பு -ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத்

Lyricst – நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சதீஷ் இத்திரைப்படத்தை நடிகனாக அறிமுகமாகியிருக்கிறார். சதிஷ் நடிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான்.

இத்திரைப்படத்தில் ஒரு நாயுடன் மனிதன் ஒப்பீடப்படுகிறான். இத்திரைப்படத்தில் கதாநாயகன் பெயர் சேகர்.

அவர் வழக்கும் நாய் ஒன்றுக்கு மனித குணம் நிறைந்த மனித பழக்கமுள்ள நாயாக உருவெடுக்கிறது.

கதாநாயகன் சேகருக்கு நாயின் குணங்கள் பிடித்துவிடுகிறது. எதற்கெடுத்தாலும் நாய்போல பொது இடங்களில் நடந்து கொள்வார்.

இவரது இந்த விசித்திரமான பழக்கத்தால் அவர் சந்திக்கும் அவலங்களும் அவருக்கு வேலை கிடைக்காமல் திண்டாடும் பிரச்சினையும் நகைச்சுவையாக பார்ப்போரை ரசிக்கும்படி செய்திருக்கிறார் இயக்குனர்.

இந்த விசித்திர பழக்கம் உள்ள கதாநாயகன் சேகர் எப்படி இந்த பிரச்சினையிலிருந்து தப்பித்தார்? மனித குணம் உள்ள நாய் என்ன ஆனது என்பதே மீதிக்கதை!

படம் முழுக்க முழு நீள நகைச்சுவை கதையாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். பொங்கலுக்கு முன்தினம் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சதீஷின் மார்க்கெட் உயர்ந்தது.

நாய் சேகர் திரைப்படத்திற்கு தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top