February 2023

குற்றியலுகரம் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

குற்றியலுகரம் குழந்தை, வகுப்பு, பாக்கு ஆகிய சொற்களைச் சொல்லிப் பாருங்கள் மூன்று சொற்களிலும் ‘கு’ என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை உணரலாம்.  அவ்வெழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்பொழுது முழுமையாக ஒலிக்கிறது. சொல்லின் இறுதியில் வரும்பொழுது ஒருமாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது. கு.சு.டு.து.மு.று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுகியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.  இவ்வாது தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் […]

குற்றியலுகரம் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை? Read More »

குறுந்தொகை – தேவக்குலத்தார் பாடல், தமிழ் இலக்கியம்

குறுந்தொகை :  குறிஞ்சி நிலத்தில் தலைமகனின் வருகையை தேடி தோழியிடம் தலைவி வருந்துவது பாடலாக அமைந்துள்ளது. கூற்று: தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி. தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.                                         – தேவகுலத்தார் பாடல்: நிலத்தீனும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று: நீரினும் ஆரளவு இன்றே,

குறுந்தொகை – தேவக்குலத்தார் பாடல், தமிழ் இலக்கியம் Read More »

கண்ணன் நிலையில் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்? மதிப்புக் கல்வி

 கண்ணன் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரன்.  கோடைவிடுமுறையில் கால்பந்து விளையாட்டுக்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்பினான்; பெற்றோரிடமும் ஒப்புதல் பெற்றுவிட்டான்.  எதிர்பாராதவிதமாக ஊரிலிருந்து வந்த அவனுடைய அத்தையும் மாமாவும் கோடைவிடுமுறையைத்  தங்களோடுதான் கழிக்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.  கண்ணனுக்குக் கால்பந்து விளையாட்டுப்பயிற்சியை விடுவதற்கு மனமில்லை; பெரியவர்களின் பேச்சுக்கும் மதிப்புக் கொடுக்க விரும்புகிறான். இந்த நிலையில் கண்ணன் என்ன முடிவு எடுத்திருப்பான் ? கண்ணன் விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பானா? பெரியவர்களை மதிப்பானா ? நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ?

கண்ணன் நிலையில் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்? மதிப்புக் கல்வி Read More »

இயல்பு புணர்ச்சி, விகார புணர்ச்சி-தமிழ் இலக்கணம்

புணர்ச்சி என்றால் என்ன? வாழைமரம், வாழைப்பழம். இவ்விரு சொற்களையும் நோக்குங்கள். முதல் சொல்லில் வாழை + மரம் = வாழைமரம் என இருசொற்கள் இணைந்து எத்தகைய மாற்றமும் இல்லாமல் அப்படியே சேர்ந்துள்ளன. இரண்டாவது சொல்லில் வாழை + பழம் = வாழைப்பழம் என இருசொற்கள் இணையும்போது வல்லின மெய் (ப்) சேர்ந்து வந்துள்ளது. இவ்வாறு இருசொற்கள் இணைவதற்குப் புணர்ச்சி என்பது பெயர். 1) இயல்பு புணர்ச்சி என்றால் என்ன? முதல் தொடரில் இயல்புப்புணர்ச்சியும் இரண்டாவது தொடரில் விகாரப்புணர்ச்சியும்

இயல்பு புணர்ச்சி, விகார புணர்ச்சி-தமிழ் இலக்கணம் Read More »

Scroll to Top