Ilakkana Tamilan

வளரும் வணிகம் – தமிழ் உரைநடை

 மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. தனக்குத் தேவையான சில பொருள்களை உற்பத்தி செய்யும் பிறரிடமிருந்து வாங்குவான்.  தான் உற்பத்தி செய்யும் பொருள்களில் சிலவற்றைப் பிறருக்கு விற்பான். இவ்வாறு ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும். பொருள்களை விற்பவரை வணிகர் என்பர்; வாங்குபவரை நுகர்வோர் என்பர். பண்டமாற்று வணிகம் : நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது […]

வளரும் வணிகம் – தமிழ் உரைநடை Read More »

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அடுத்த படம்? வெளியான தகவல்! Ilakkana Tamilan

 வெறும் ஐந்து படம் மட்டும் இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் தற்போது( G SQUARD ) ஜீ ஸ்குவார்டு என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே நடிகரும் இயக்குனரும் ஆன விஜயகுமார் இயக்கத்தில் வெளியான ( FIGHT CLUB ) ஃபைட் கிளப் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அவர் இப்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரெமோ படத்தின் இயக்குனருடன் ( BENZ) பென்ஸ் என்கிற திரைப்படத்தை தயாரிக்க

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அடுத்த படம்? வெளியான தகவல்! Ilakkana Tamilan Read More »

“இங்க நான் தான் கிங்”-சந்தானத்தின் புதுப்பட டைட்டில்! Ilakkana Tamilan

 நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஆனந்த நாராயணன் இயக்கத்தில் இப்படம் தயாராகி வருகிறது. நடிகர் சந்தானம் தொடர்ந்து புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் என்பது பாராட்டுக்குரியது. மேலும் அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் தான் ஆரம்பத்தில் பயணித்த லொள்ளு சபா காமெடி நடிகர்களை நடிக்க வைத்து அவர்களுக்கு திறமைகளுக்கு சரியான அங்கீகாரத்தையும் மற்றும் அவர்களுக்கு பட வாய்ப்பையும் அளித்து வருகிறார். நேற்று பிப்ரவரி

“இங்க நான் தான் கிங்”-சந்தானத்தின் புதுப்பட டைட்டில்! Ilakkana Tamilan Read More »

சிந்து மக்களின் சமூகமும் அரசும் | Ilakkana Tamilan

 * சிந்து நாகரிகத்தில் மத்திய அரசு இருந்துள்ளது (சான்று : மொகஞ்சதாரோ) * திட்டமிட்ட நகரமைப்பாக இருந்தது.இந்த திட்டமிடுதலுக்கு நிர்வாக அதிகாரிகள் இருந்திருக்கலாம். * ஆண், பெண் இருபாலரும் சமமாக மதித்தார்கள்.  *ஆண், பெண் இருப்பாலரும் ஆடை அணிந்தார்கள். * ஆடை அணிய பயன்படுத்திய துணிகள் – பருத்தி, கம்பளி, நார்ப் பட்டு. * அணிகலன்கள் செய்ய சிவப்பு நிற பணிகள் பயன்படுத்தினார்கள்.(கார்னிலியன் பயன்படுத்தப்பட்டது) * தங்கம், வெள்ளி உலகங்கள் பயன்படுத்தினார்கள். * மனிதன் முதன் முதலில்

சிந்து மக்களின் சமூகமும் அரசும் | Ilakkana Tamilan Read More »

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள்

விடுதலைக்கு முன்பும் பின்பும் தமிழ்க் கவிதைகள் கவிதை இலக்கியத்தின் பழமை தமிழில் உள்ள முதலும் முதன்மையுமான இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டதாகக் கருதப்படுகிறது. (எள்ளிலிருந்து எண்ணெய் விடுபடுவது போல, இலக்கியத்திலிருந்து இலக்கணம் தோற்றம் பெறும் என்பது மரபு. அவ்வகையில் தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் பழமையான இலக்கியங்கள் இருந்துள்ளன என்பதற்கு நமக்குத் தொல்காப்பியமே சான்றாகத் திகழ்கிறது. இலக்கண நூல்கள் மொழியிலுள்ள எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் தொடர்களுக்கும் இலக்கணம் கூறுவதோடு, அவற்றினால் அமைந்த இலக்கிய இலக்கணங்களையும் தக்க இடத்தில்

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள் Read More »

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள்! Ilakkana Tamilan

 இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பர்(ஓர் இலக்கியம் அது படைக்கப்படுகின்ற காலகட்டத்தில், படைக்கின்ற சுவிஞன் சார்த்திருக்கிற சமூகத்தின் விளைபொருளாகும். அவ்வகையில் புதுக்கவிதைகள் மரபார்ந்த இலக்கிய வடிவோடும், கட்டமைப்புகளிலிருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தோடும். உள்ளடக்கத்தோடும் படைக்கப்பட்டன.  அது காலத்தின் வெளிப்பாடு கவிதை இன்பம் பயப்பதே முதன்மை என்னும் நிலை மாறி கவிதை சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் புதுக்கவிதை அதற்கு ஒரு பாலமாக திகழ்ந்தது எனலாம். அவ்வகையில், தமிழில் நவீன கவிதையின் உருவாக்கப் பின்புலம்

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள்! Ilakkana Tamilan Read More »

மருந்துச்சீட்டில் இனி கிறுக்கி வைக்கக்கூடாது! Ikakkana Tamilan

 டாக்டர் எழுதி தரும் மருந்துச் சீட்டில் கிறுக்கி கண்டபடி எழுதக்கூடாது; அதை படிக்க முடியாமல் சில மருந்து கடைக்காரர்கள் தவறான மருந்துகளை கொடுத்து மக்களுக்கு பல விளைவுகள் ஏற்படுவதாக சமீபத்தில் பல்வேறு வழக்குகள் வந்தது. “இனிமேல் டாக்டர்கள் அனைவரும் நோயாளிக்கு எழுதித் தரும் மருந்துச் சீட்டில் (Capital Letters )  பெரிய எழுத்துகளில் தான் எழுத வேண்டும்;  கண்டபடி கிறுக்கி வைக்க கூடாது” என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும்

மருந்துச்சீட்டில் இனி கிறுக்கி வைக்கக்கூடாது! Ikakkana Tamilan Read More »

‘விஜய் மாதிரி சூரியின் வளர்ச்சி இருக்கிறது’ Ilakkana Tamilan

 தளபதி விஜய் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது அவரை அனைவரும் கேலி கிண்டல் தான் செய்தார்கள். ‘இது எல்லாம் என்னடா மூஞ்சி! .. த்தூ…. இது நடிச்சு யார் படம் பார்ப்பா.. இது சினிமாவுல என்ன தான் கிழிக்க போகுது!’ அப்படின்னு எகத்தாளமாக பேசினார்கள். ஆனால் அது விஜய் தான் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முதலாவதாக உயர்ந்திருக்கிறார். இப்போது உலகம் முழுவதும் அவருக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. கோடியில் சம்பளம் வாங்கிக்

‘விஜய் மாதிரி சூரியின் வளர்ச்சி இருக்கிறது’ Ilakkana Tamilan Read More »

மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தற்கொலை! Ilakkana Tamilan

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி, ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதி (45). இவர் உடல்நலம் பாதித்து அவதிப்பட்டு வந்தார்.  பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு சுமதி தீவைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.  இதில் அவரின் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் வலி தாங்க

மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தற்கொலை! Ilakkana Tamilan Read More »

இயற்கை மருத்துவ குறிப்புகள் -2024

மார்பு சளி குணமாக – இஞ்சி மற்றும் சீனி சேர்த்து செய்த இஞ்சி முரப்பா சாப்பிடலாம். ஆஸ்துமா நோய் தீர – சிறுகுறிஞ்சான் வேர்ப்பொடி, திரிக்கடுகு பொடி  வெந்நீரில் கலந்து சாப்பிடலாம். இதயநோய் குணமாக – மருதம்பட்டை, செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் குடித்து வர வேண்டும். நுரையீரல் சளி,இருமல் குணமாக – பிரமத்தண்டு இலைப்பொடி, விதை பொடி தேனில் கலந்து சாப்பிடலாம். இருமல் தீர – வெந்தயக் கீரை சமைத்து சாப்பிட வேண்டும். கக்குவான்

இயற்கை மருத்துவ குறிப்புகள் -2024 Read More »

Scroll to Top