படிமம் என்றால் என்ன?

 படிமம் என்றால் என்ன? படிமம் (Image) என்றால் காட்சி என்பது பொருள். விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி, படிமம். காட்சித்தன்மை கொண்ட ஒன்றை அப்படியே காணும் வகையில் வெளியிடுவதன் மூலம் தெளிவை ஏற்படுத்தலாம்.  ஓவிய அனுபவத்தைத் தரலாம்: புதிய முறையில் தோற்றக் கூறுகளை எடுத்துக்காட்டலாம். கருத்துத் தன்மையுள்ள ஒன்றுக்கு ஒப்பீட்டைக் காட்டிக் காட்சித்தன்மை தரலாம்; கருத்துகளைப் புரிய வைக்கலாம்.  காட்சிக்குத் தெளிவு தருவதும் கருத்தைக் காட்சிப்படுத்துவதும் படிமத்தின் பணிகள். படிமத்தை உருவாக்க […]

படிமம் என்றால் என்ன? Read More »

பெயர்கள் என்றால் என்ன? அதன் வகைகள்?

 பெயர்கள்: பெயர்களை இடுகுறிப்பெயர். காரணப்பெயர் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இடுகுறிப் பெயர் :  ஒரு பொருளைக் குறிப்பதற்குக் கடவுளால் / முன்னோரால் பிரிக்கலாம்.இட்டு வழங்கப்பெறும் குறியாகிய பெயர்.   எடுத்துக்காட்டு-மரம், நீர், காற்று – போல்வன . காரணப்பெயர்:  ஒரு பொருளைக் குறிப்பதற்கு ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையில் இட்டு வழங்கப்பெறும் குறியாகிய பெயர். எடுத்துக்காட்டு – வளையல், அணி, நாற்காலி – போல்வன. பெயர்களைப் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் – என, மேலும் வேறு இரண்டு வகைகளாகப் பகுக்கலாம். 

பெயர்கள் என்றால் என்ன? அதன் வகைகள்? Read More »

பொருள்மயக்கம் என்றால் என்ன? தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதும் வழிமுறைகள்

 தமிழ்மொழியை எழுதும்போதும் படிக்கும்போதும் பேசும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் சில  உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மாணவர்கள் பொருள்மயக்கம் இல்லாமல் மொழிப்புலமை பெறுவர்.  பேசும்போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும் தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும் படிப்போர்க்கும் கேட்போருக்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.  இடைவெளியுஎழுதும்போதோம்-பொருள் வேறுபாடும்  எம் மொழி யார்க்கும் எளிது எம்மொழியார்க்கும் எளிது அப் பாவின் நலங் காண்க அப்பாவின் நலங்காண்க ஐந்து மாடிவீடு ஐந்து மாடி வீடு அன்றுமுதல் பாடம் கற்றோம் அன்று முதல்பாடம் கற்றோம்

பொருள்மயக்கம் என்றால் என்ன? தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதும் வழிமுறைகள் Read More »

திணை,பால்,எண்,இடம் ஆகிய நால்வகை பொருத்தங்கள் விளக்கம்-தமிழ் இலக்கணம்

 ஒரு மொழியின் எழுத்துகளிலோ சொல்லமைப்பிவோ தொடரமைப்பிலோ சொற்பொருள் அமைப்பிலோ காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படும். தற்காலத் தமிழிலும் இவ்வகையான மாற்றங்கள் தொடர்ந்து தடைபெற்று வருகின்றன.  இம்மாற்றங்களை எல்லாம் தழுவிக்கொள்கிற வகையில் காலத்திற்கேற்ற இலக்கணம் நமக்குத் தேவை. மொழி வளர்ச்சியும் இலக்கணத்தின் தேவையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை. திணை, பால், எண், இடம்: திணை, பால், எண். இடம் ஆகியவை மொழியின் அடிப்படைப் பண்புகள் இவை சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவும் தமிழ்மொழியில் பெயர்ச்சொற்களும் ‘விளைச்சொற்களும்

திணை,பால்,எண்,இடம் ஆகிய நால்வகை பொருத்தங்கள் விளக்கம்-தமிழ் இலக்கணம் Read More »

பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் விளக்கம்

 தமிழ் எழுத்துக்களில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை பெயர்ச்சொல் , வினைச்சொல் , உரிச்சொல் , இடைச்சொல் ஆகியன ஆகும். இந்த பதிவில் அதனை பற்றி விரிவாக காண்போம். நால்வகை சொற்களை எடுத்துக்காட்டுடன் காண்போம். பெயர்ச்சொல் : அம்மா , அப்பாவுடன் மாநகர் மதுரைக்கு சென்றோம். கூடவே என் தம்பியும் வந்தான். மேலே உள்ள எடுத்துக்காட்டில் வண்ணம் இட்ட சொற்களை படியுங்கள். அம்மா அப்பா மாநகர் மதுரை தம்பி ஆகிய சொற்கள் எந்த வகைச் சொற்கள் தெரியுமா? இவை அனைத்தும் பெயர்ச்சொற்கள் ஆகும். ஒரு

பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் விளக்கம் Read More »

ஆகுப்பெயர் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

 ஆகுபெயர் என்றால் என்ன? தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு இத்தொடரில் வெள்ளை என்னும் சொல் வெண்மை என்னும் நிற பொருளை தருகிறது. இது இயல்பான பெயர்ச்சொல் ஆகும். வீட்டிற்கு வெள்ளை அடித்தான். இத்தொடரின் வெள்ளை  என்பது வெண்மை நிறத்தை குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பை குறிப்பிடுகிறது. இவ்வாறு ஒன்றன் பெயர் அதனை குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் என அழைக்கப்படுகிறது. பொருள், இடம், காலம் ,சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு

ஆகுப்பெயர் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? Read More »

இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும்

 இடுக்குறிப்பெயர் : “மரம் ” என பெயர் வைத்ததற்கு எந்த காரணமும் இல்லை. நம் முன்னோர்கள் எந்த காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்கு குறியீடாக இடும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக,  மரம், மழை ,மண், காடு , மாடு , நாய் முதலிய பல …….. இடுகுறிப்பெயர்கள் தமிழ் மொழியில் உள்ளன.. காரணப்பெயர்: நாற்காலி என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். நான்கு கால்கள் இருப்பதால் அதனை நாம் நாற்காலி என்று அழைக்கிறோம். இதே போல தான்

இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும் Read More »

இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும்

 இடுக்குறிப்பெயர் : “மரம் ” என பெயர் வைத்ததற்கு எந்த காரணமும் இல்லை. நம் முன்னோர்கள் எந்த காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்கு குறியீடாக இடும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக,  மரம், மழை ,மண், காடு , மாடு , நாய் முதலிய பல …….. இடுகுறிப்பெயர்கள் தமிழ் மொழியில் உள்ளன.. காரணப்பெயர்: நாற்காலி என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். நான்கு கால்கள் இருப்பதால் அதனை நாம் நாற்காலி என்று அழைக்கிறோம். இதே போல தான்

இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும் Read More »

வேற்றுமை உருபுகள் என்றால் என்ன? அதன் வகைகள்

 வேற்றுமை உருபுகள்: வேற்றுமை உருபுகள் என்றால் என்ன? கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களை கவனிக்கவும். 1. கண்ணன் பரிசு பெற்றான். 2. தலைமையாசிரியர், கண்ணனைப் பாராட்டிப் பரிசு வழங்கினார். முதல் தொடரில் கண்ணன் என்னும் பெயர்ச்சொல் அமைந்துள்ளது. இரண்டாம் தொடரில் அதே பெயர்ச்சொல் கண்ணனை மற்றவர் பாராட்டியதனைக் குறிக்கிறது. இத்தொடரில், கண்ணன் என்னும் பெயர்ச்சொல்லின் பொருள் வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டுக்குக் காரணம், கண்ணன் என்னும் பெயரோடு சேர்ந்துள்ள ‘ஐ’ என்னும் உருபு.   இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது, வேற்றுமை

வேற்றுமை உருபுகள் என்றால் என்ன? அதன் வகைகள் Read More »

புணர்ச்சி -அடிப்படை இலக்கணம்

 புணர்ச்சி -அடிப்படை இலக்கணம்  நாம் பேசும்போது சில சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி ஒரு சொல் போல பேசுகிறோம். அவ்வாறே  எழுதுகிறோம். தமிழரசி, நாட்டுப்பண் ஆகிய இச்சொற்கள் ஒரு சொல் வடிவம் உடையன. ஆயினும் இவை இரண்டு சொற்களில் சேர்க்கையாக வந்துள்ளன.       தமிழ் +அரசி =தமிழரசி                                   நாடு +பண் =நாட்டுப்பண் 

புணர்ச்சி -அடிப்படை இலக்கணம் Read More »

Scroll to Top