சுதந்திர போராட்ட தியாகிகள்

காந்தியடிகள் பின்பற்றிய கொள்கைகளைத் தொகுத்து எழுதுக.

 காந்தியடிகள் சிறுவனாக இருந்தபோது குஜராத்திப் பாடல் ஒன்றைக் கேட்டார். “தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்; உண்மைப் பொருண்மை உண்டு” என்ற அப்பாடல் இன்னாசெய்யாமை என்னும் கருத்தை அவருள் விதைத்தது. அன்பு செலுத்துதல் : காந்தியடிகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது சிரவண பிதுர்பத்தி என்ற நாடக நூலைப் படித்தார். அதில் சிரவணன் என்ற இளைஞன் பார்வையற்ற தன் தாய், தந்தையரைக் காவடியில் தூக்கிச் செல்லும் ஒரு காட்சிப் படம் இருந்தது. அதைப் […]

காந்தியடிகள் பின்பற்றிய கொள்கைகளைத் தொகுத்து எழுதுக. Read More »

காந்தியடிகளின் அறவழிப்போர் முறை- இலக்கிய தமிழன்

நான் ஒரு தேசபக்தன் என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமாணமும் ஒன்றுதான். நான் ஒரு தேசபக்தன், அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும் ‘தான் ” என்று அவரே கூறுகிறார்.  அவர் இராமனைப் போற்றியதும், அவன் மனிதனாகப் பிறந்து, மனிதப் பண்புகளால் உயர்ந்து, மானுடரோடு மற்ற உயிரினங்களையும் உடன் பிறந்தவர்களாக ஏற்று, உலகம் உய்ய வழி நாட்டியதால்தான். மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது. மனிதர் மொழியாலும் நாட்டாலும் உணர்த்தப்படுவதைக் காட்டிலும், மனிதத் தன்மையால் பிறருக்கு

காந்தியடிகளின் அறவழிப்போர் முறை- இலக்கிய தமிழன் Read More »

Scroll to Top