தமிழ் கவிஞர்களின் வரலாறு

வள்ளலார் (இராமலிங்க அடிகளார்) அருளிய பாடல்கள் – சத்திய தர்மசாலை/சன்மார்க்க சங்கம்

  வள்ளலார் அருளிய பாடல்கள் : தருமமிகு சென்னையில் கந்தக் கோட்டத்து இறைவனை இராமலிங்கர் வணங்கி மனமுருகிப் பாடி மகிழ்வார். இப்பாடல்களின் தொகுப்புதான் தெய்வமணிமாலை. “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார். உறவு கலவாமை வேண்டும்” என்பன போன்ற அற்புதமான பாடல்கள் கற்போரை மனமுருகச் செய்யும். இராமலிங்கர்.  ‘வடிவுடை மாணிக்கமாலை என்னும் நூலையும், திருவொற்றியூர்ச் சிவபெருமான் மீது ‘எழுத்தறியும் பெருமான் மாலை‘ என்னும் நூலையும் பாடினார். இவர் பொதுமை […]

வள்ளலார் (இராமலிங்க அடிகளார்) அருளிய பாடல்கள் – சத்திய தர்மசாலை/சன்மார்க்க சங்கம் Read More »

புதுமைப்பித்தன் படைப்புகளின் பொதுச் சிறப்பு இயல்புகள்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை மறுமலர்ச்சி, மகாகவி பாரதியிடம் தொடங்குகிறது என்று கொண்டால் உரைநடை, வளம் பெற்று வளர்ந்தது புதுமைப்பித்தனிடம் என்று கொள்ளலாம். ‘சிறுகதை’ என்னும் வகைமை தமிழில் வனரத் தலைப்பட்ட காலத்திலேயே புதுமைப்பித்தன் எழுதத் தொடங்கிவிட்டார்.  ஆனால் தமக்கு முன்பிருந்த பலரும் மரபு வழியாள கதை மரபுகளைக் கைக்கொண்டிருந்த வேளையில் தமிழ் சிறுகதைக்குத் தற்காலப் பாங்கையும் இலக்கியத் தன்மையையும் நிறைவாக ஏற்படுத்தித்தந்தவர் புதுமைப்பித்தனேயாவார்.  தமக்கு முன்னோடிகளாக இருந்த வ.வே.சு ஐயர், அ. மாதவய்யா, கல்கி போன்றவர்களிடமிருந்து

புதுமைப்பித்தன் படைப்புகளின் பொதுச் சிறப்பு இயல்புகள் Read More »

புதுமைப்பித்தன்-வாழ்வும் படைப்புகளும்

 அறிமுகம் : கதை கூறும் மரபு மிகத் தொள்மைக் காலந்தொட்டே நிலவி வந்தபோதிலும் சிறுகதை என்னும் வடிவம் தமிழுக்கு ஐரோப்பிர் வருகைக்கப் பின்னரே அறிமுகமாகியது எனலாம்.  அந்தச் சிறுகதை வடிவம் தமிழில் கடந்த 93 நூற்றாண்டிற்கு மேலாகத் தமிழில் செழித்தோங்கி வளர்ந்துள்ளது. எண்ணற்ற சிறுகதை ஆசிரியர்கள் நவீனத் தன்மை கொண்ட சிறுகதைகளை ஏராளமாகத் தமிழில் படைத்துள்ளனர்.  அவர்களுள் தமது தனித்தன்மை மிக்க சிறுகதைகளால் ‘தமிழ்ச் சிறுகதை மன்னன்’ எனப் பாரட்டப்படுபவர் புதுமைப்பித்தன் அவர்கள். அவரது சிறுகதைத் தொகுப்பு

புதுமைப்பித்தன்-வாழ்வும் படைப்புகளும் Read More »

Scroll to Top