வள்ளலார் (இராமலிங்க அடிகளார்) அருளிய பாடல்கள் – சத்திய தர்மசாலை/சன்மார்க்க சங்கம்
வள்ளலார் அருளிய பாடல்கள் : தருமமிகு சென்னையில் கந்தக் கோட்டத்து இறைவனை இராமலிங்கர் வணங்கி மனமுருகிப் பாடி மகிழ்வார். இப்பாடல்களின் தொகுப்புதான் தெய்வமணிமாலை. “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார். உறவு கலவாமை வேண்டும்” என்பன போன்ற அற்புதமான பாடல்கள் கற்போரை மனமுருகச் செய்யும். இராமலிங்கர். ‘வடிவுடை மாணிக்கமாலை என்னும் நூலையும், திருவொற்றியூர்ச் சிவபெருமான் மீது ‘எழுத்தறியும் பெருமான் மாலை‘ என்னும் நூலையும் பாடினார். இவர் பொதுமை […]
வள்ளலார் (இராமலிங்க அடிகளார்) அருளிய பாடல்கள் – சத்திய தர்மசாலை/சன்மார்க்க சங்கம் Read More »