தமிழ் பொது இலக்கணம்

வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்

 பழுத்த பழம் எடுத்து வந்தான்,  இத்தொடரில் வந்துள்ள வினைச்சொற்களைப் பற்றிக் கற்றுக் கொள்வோம். வந்தான், பழுத்த, எடுத்து ஆகியன. இவற்றுள் ‘வந்தான்’ என்பது ‘செயல்’ முற்றுப்பெற்றதனை உணர்த்துவதனால், இது வினைமுற்று ஆகும்.  இச்சொல், எந்தக் காலத்தைக் காட்டுகிறது?இறந்தகாலம் காட்டுகிறது,  வந்தான்’ என்னும் இச்சொல், நிகழ்காலத்திலும் எதிர் காலத்திலும் எவ்வாறு வரும் ? வருகின்றான், வருவான் என வரும்,இவ்வாறு செயல் முடிந்ததனைக் குறிக்கும் சொல்லே வினைமுற்று ஆகும். *வினைமுற்று என்றால் என்ன? ஒரு வினைச்சொல்லானது எச்சப்பொருளில் அமையாமல் முழுமை […]

வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் Read More »

நன்னூல்- அறிமுகம் அவற்றின் வகைகள்

 நன்னூல் அறிமுகம் : அகத்தியர் இயற்றிய ‘போகத்தியம்‘ தமிழில் எழுதப்பெற்ற முதல் இலக்கண நூலாகும். இந்த நூல் இப்போது கிடைக்கப்பெறவில்லை.  இந்நூலுக்கு வழி நூலாகத் தோன்றியது தொல்காப்பியர் இயற்றிய ‘தொல்காப்பியம்‘ எனும் இலக்கண நூலாகும்.  தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் – எனும் மூன்றைப் பற்றிய இலக்கணச் செய்திகளை விரிவாகக் கூறுகின்றது.  இந்நூல் மிகப் பரந்ததாகவும் கடினமானதாகவும் இருப்பதால், அனைவரும் எளிதாகப் பயில இயலாததாகவுள்ளது. எனவே. அதனைத் தொகுத்தும் வகுத்தும் விளக்கியும் பவணந்தி முனிவர் ‘நன்னூல் எனும்

நன்னூல்- அறிமுகம் அவற்றின் வகைகள் Read More »

வினா வகைகள் மற்றும் விடை வகைகள் – தமிழ் இலக்கணம்

  வினா வகைகள்:  என்ன? எப்படி? எங்கு? ஏன்? என வினாமேல் வினாவைக் கேட்டு விடையறிய விரும்புகின்றவனே சிறந்த அறிவாளியாக ஆகமுடியும் என்று சாக்கரடிசும், தந்தை பெரியாரும் கூறுவர். வினா அறுவகைப்படும்.  அவை: அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா என்பன. 1. அறிவினா : தான் ஒரு பொருளை நன்கறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதனை அறியும்பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா. (எ-டு) திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது  2.அறியாவினா: தான்

வினா வகைகள் மற்றும் விடை வகைகள் – தமிழ் இலக்கணம் Read More »

இலக்கண வழக்கு என்றால் என்ன ? இயல்பு வழக்கு – தகுதி வழக்கு

 * நீதிமன்றத்தில்‌ கொடுக்கும்‌ வழக்கு வேறு ; இலக்கண வழக்கு என்பது வேறு. நம்‌ முன்னோர்‌ எந்தப்பொருளை எந்தச்சொல்லால்‌ வழங்கி வந்தனரோ, அதனை அப்படியே நாமும்‌ வழங்கி வருவதற்கு வழக்கு என்று பெயர்‌. இஃது இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருவகைப்படும்‌. 1)  இயல்புவழக்கு என்றால்‌ என்ன ? . ஒரு பொருளைச்‌ சுட்டுவதற்கு, எந்தச்‌ சொல்‌ இயல்பாக வருகிறதோ, அந்தச்‌ சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர்‌. இதனை இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என மூவகையாகக்‌ கூறுவர்‌. இலக்கணமுடையது என்றால்‌

இலக்கண வழக்கு என்றால் என்ன ? இயல்பு வழக்கு – தகுதி வழக்கு Read More »

பெயர்கள் என்றால் என்ன? அதன் வகைகள்?

 பெயர்கள்: பெயர்களை இடுகுறிப்பெயர். காரணப்பெயர் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இடுகுறிப் பெயர் :  ஒரு பொருளைக் குறிப்பதற்குக் கடவுளால் / முன்னோரால் பிரிக்கலாம்.இட்டு வழங்கப்பெறும் குறியாகிய பெயர்.   எடுத்துக்காட்டு-மரம், நீர், காற்று – போல்வன . காரணப்பெயர்:  ஒரு பொருளைக் குறிப்பதற்கு ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையில் இட்டு வழங்கப்பெறும் குறியாகிய பெயர். எடுத்துக்காட்டு – வளையல், அணி, நாற்காலி – போல்வன. பெயர்களைப் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் – என, மேலும் வேறு இரண்டு வகைகளாகப் பகுக்கலாம். 

பெயர்கள் என்றால் என்ன? அதன் வகைகள்? Read More »

பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் விளக்கம்

 தமிழ் எழுத்துக்களில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை பெயர்ச்சொல் , வினைச்சொல் , உரிச்சொல் , இடைச்சொல் ஆகியன ஆகும். இந்த பதிவில் அதனை பற்றி விரிவாக காண்போம். நால்வகை சொற்களை எடுத்துக்காட்டுடன் காண்போம். பெயர்ச்சொல் : அம்மா , அப்பாவுடன் மாநகர் மதுரைக்கு சென்றோம். கூடவே என் தம்பியும் வந்தான். மேலே உள்ள எடுத்துக்காட்டில் வண்ணம் இட்ட சொற்களை படியுங்கள். அம்மா அப்பா மாநகர் மதுரை தம்பி ஆகிய சொற்கள் எந்த வகைச் சொற்கள் தெரியுமா? இவை அனைத்தும் பெயர்ச்சொற்கள் ஆகும். ஒரு

பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் விளக்கம் Read More »

இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும்

 இடுக்குறிப்பெயர் : “மரம் ” என பெயர் வைத்ததற்கு எந்த காரணமும் இல்லை. நம் முன்னோர்கள் எந்த காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்கு குறியீடாக இடும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக,  மரம், மழை ,மண், காடு , மாடு , நாய் முதலிய பல …….. இடுகுறிப்பெயர்கள் தமிழ் மொழியில் உள்ளன.. காரணப்பெயர்: நாற்காலி என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். நான்கு கால்கள் இருப்பதால் அதனை நாம் நாற்காலி என்று அழைக்கிறோம். இதே போல தான்

இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும் Read More »

இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும்

 இடுக்குறிப்பெயர் : “மரம் ” என பெயர் வைத்ததற்கு எந்த காரணமும் இல்லை. நம் முன்னோர்கள் எந்த காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்கு குறியீடாக இடும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக,  மரம், மழை ,மண், காடு , மாடு , நாய் முதலிய பல …….. இடுகுறிப்பெயர்கள் தமிழ் மொழியில் உள்ளன.. காரணப்பெயர்: நாற்காலி என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். நான்கு கால்கள் இருப்பதால் அதனை நாம் நாற்காலி என்று அழைக்கிறோம். இதே போல தான்

இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும் Read More »

வேற்றுமை உருபுகள் என்றால் என்ன? அதன் வகைகள்

 வேற்றுமை உருபுகள்: வேற்றுமை உருபுகள் என்றால் என்ன? கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களை கவனிக்கவும். 1. கண்ணன் பரிசு பெற்றான். 2. தலைமையாசிரியர், கண்ணனைப் பாராட்டிப் பரிசு வழங்கினார். முதல் தொடரில் கண்ணன் என்னும் பெயர்ச்சொல் அமைந்துள்ளது. இரண்டாம் தொடரில் அதே பெயர்ச்சொல் கண்ணனை மற்றவர் பாராட்டியதனைக் குறிக்கிறது. இத்தொடரில், கண்ணன் என்னும் பெயர்ச்சொல்லின் பொருள் வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டுக்குக் காரணம், கண்ணன் என்னும் பெயரோடு சேர்ந்துள்ள ‘ஐ’ என்னும் உருபு.   இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது, வேற்றுமை

வேற்றுமை உருபுகள் என்றால் என்ன? அதன் வகைகள் Read More »

Scroll to Top