3 rd Standard All subjects textbooks download 2022 – தமிழ்& English Medium

மூன்றாம்  வகுப்பு மாணவர்களுக்கான 2022 ஆண்டிற்கான புத்தம் புதிய  பாட புத்தகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம்  வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேவையான பாடப் புத்தகங்கள் நமது தளத்தில் எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். மூன்றாம்  வகுப்பு முதல் பருவம் -தமிழ்வழி மாணவர்களுக்கான பாடபுத்தகங்கள் : No. Subjects Download Links  1. தமிழ் Download 2. ஆங்கிலம்  Download 3. கணிதம் Download 4 அறிவியல்  Download 5 சமூக அறிவியல்  […]

3 rd Standard All subjects textbooks download 2022 – தமிழ்& English Medium Read More »

தொல்பொருள் சான்றுகள்-பண்டைய தமிழர் வரலாறு-வரலாற்று ஆசிரியர்கள் சேகரித்த விதம்.

 பண்டைய தொல்பொருள் சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எப்படி சேகரித்தார்கள்? வழி வழியாகத் தொடர்த்து நிகழ்ந்து வரும் உண்மைச் செய்திகளைத் தொகுத்துப் பதிவு செய்வதே வரலாறு ஆகும்.  கடந்து சென்ற தொல் பழங்காலத்துச் செய்திகளை எவ்வாறு தேடிக் கண்டுபிடிப்பது?  இது சிக்கலான பணியாகும். பொதுவாக நாட்டு நடப்பை ஏடுகள். கல்லெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்று பதிவு செய்து வைப்பர் சிலர் அவ்விதம் பதிவு செய்யாமல் விட்டுவிடுவர். அந்நாட்டின் வரலாற்றினை எழுதுவது பெரும் பிரச்சிளை ஆகி விடும் மேலும் தீ, வெள்ளம்,

தொல்பொருள் சான்றுகள்-பண்டைய தமிழர் வரலாறு-வரலாற்று ஆசிரியர்கள் சேகரித்த விதம். Read More »

பொருள்கோள் என்றால் என்ன? தமிழ் இலக்கணம்

  செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் ‘பொருள்கோள்‘ என்று பெயர்.  பொருள்கோள் எட்டு வகைப்படும்.  அவை  ஆற்றுநீர்ப் பொருள்கோள்,  மொழிமாற்றுப் பொருள்கோள்.  நிரல்நிறைப் பொருள்கோள்,  அற்பூட்டுப் பொருள்கோள்,  தாப்பிசைப் பொருள்கோள்,  அளையறியாப்புப் பொருள்கோள்,  கொண்டுகூட்டுப் பொருள்கோள்.  அடிமறிமாற்றுப் பொருள்கோள்   பொருள்கோள் – அறிமுகம் : ஒரு செய்யுளிலுள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்ச்சிக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறை பொருள்கோள் என அழைக்கப்படுகிறது. பொருள்கோள் எண்வகைப்படும். அவற்றுள், முதல் மூன்று பொருள்கோளையும்  இந்தப்

பொருள்கோள் என்றால் என்ன? தமிழ் இலக்கணம் Read More »

The Gift of the Magi-Fourth Semester, English Thiruvalluvar University

Prose  The Gift of the Magi  1.Author 2. Characters  3. Theme Twitter 4. conclusion Instagra  ONE DOLLAR AND EIGHTY-SEVEN CENTS. That was all. She had put it aside, one cent and then another and then another, in her careful buying of meat and other food. Della counted it three times. One dollar and eighty-seven cents.

The Gift of the Magi-Fourth Semester, English Thiruvalluvar University Read More »

புதுமைப்பித்தன் படைப்புகளின் பொதுச் சிறப்பு இயல்புகள்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை மறுமலர்ச்சி, மகாகவி பாரதியிடம் தொடங்குகிறது என்று கொண்டால் உரைநடை, வளம் பெற்று வளர்ந்தது புதுமைப்பித்தனிடம் என்று கொள்ளலாம். ‘சிறுகதை’ என்னும் வகைமை தமிழில் வனரத் தலைப்பட்ட காலத்திலேயே புதுமைப்பித்தன் எழுதத் தொடங்கிவிட்டார்.  ஆனால் தமக்கு முன்பிருந்த பலரும் மரபு வழியாள கதை மரபுகளைக் கைக்கொண்டிருந்த வேளையில் தமிழ் சிறுகதைக்குத் தற்காலப் பாங்கையும் இலக்கியத் தன்மையையும் நிறைவாக ஏற்படுத்தித்தந்தவர் புதுமைப்பித்தனேயாவார்.  தமக்கு முன்னோடிகளாக இருந்த வ.வே.சு ஐயர், அ. மாதவய்யா, கல்கி போன்றவர்களிடமிருந்து

புதுமைப்பித்தன் படைப்புகளின் பொதுச் சிறப்பு இயல்புகள் Read More »

நன்னூல்- அறிமுகம் அவற்றின் வகைகள்

 நன்னூல் அறிமுகம் : அகத்தியர் இயற்றிய ‘போகத்தியம்‘ தமிழில் எழுதப்பெற்ற முதல் இலக்கண நூலாகும். இந்த நூல் இப்போது கிடைக்கப்பெறவில்லை.  இந்நூலுக்கு வழி நூலாகத் தோன்றியது தொல்காப்பியர் இயற்றிய ‘தொல்காப்பியம்‘ எனும் இலக்கண நூலாகும்.  தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் – எனும் மூன்றைப் பற்றிய இலக்கணச் செய்திகளை விரிவாகக் கூறுகின்றது.  இந்நூல் மிகப் பரந்ததாகவும் கடினமானதாகவும் இருப்பதால், அனைவரும் எளிதாகப் பயில இயலாததாகவுள்ளது. எனவே. அதனைத் தொகுத்தும் வகுத்தும் விளக்கியும் பவணந்தி முனிவர் ‘நன்னூல் எனும்

நன்னூல்- அறிமுகம் அவற்றின் வகைகள் Read More »

JVP NEWS TAMIL-Latest Tamil News

 JVP NEWS-அறிமுகம்:  JVP NEWS என்பது ஸ்ரீலங்காவில் தொடங்கப்பட்ட ஒரு செய்தி வலைதளம் ஆகும். இந்த வெப்சைட் மூலமாக தினந்தோறும் லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. இலங்கை வாசிகள் அத்தனை பேரும் தேடும் ஒரே ஒரு செய்தி வலைதளம் இதுவேயாகும். ஸ்ரீலங்காவாசிகள் தவிர தற்போது தமிழ்நாடு முழுக்க அனைவராலும் இந்த வலைதளம் தேடப்படுகிறது. தினந்தோறும் புத்தம்புதிய லேட்டஸ்ட் செய்திகள் அரசியல் கல்வி பொழுதுபோக்கு விளையாட்டு ஆன்மீகம் முதலிய பல்வேறு செய்தி தொகுப்புகளை இந்த வலைதளத்தில் முழுமையாக படிக்க

JVP NEWS TAMIL-Latest Tamil News Read More »

SEMESTER IV ENGLISH SYLLABUS- Thiruvalluvar University 2022

UNIT – 1 PROSE 1. My Financial Career– Stephen Leacock 2. Secret of Work– Swami Vivekananda UNIT -2 POETRY 1. Where the Mind is Without Fear – Rabindranath Tagore 2. Stopping by Woods on a Snowy Evening – Robert Frost 3. The World is Too Much With Us – William Wordsworth. UNIT-3 SHORT STORY :

SEMESTER IV ENGLISH SYLLABUS- Thiruvalluvar University 2022 Read More »

புதுமைப்பித்தன் சிறுகதைகள் சுருக்கம்

புதுமைப்பித்தன் சிறுகதைகள்  சாப விமோசனம் பால் வண்ணம்பிள்ளை கயிற்றரவு ஞானக்குகை  உபதேசம் அன்றிரவு வாடா மல்லிகை கருச்சிதைவு ஒருநாள் கழிந்தது  பொள்ளகரம் நினைவுப்பாதை நியாயம் சிற்பியின் நரகம் காஞ்சனை கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்   சாமியாரும் குழந்தையும் சீமையும் அறிமுகம் ‘சிறுகதை’ என்னும் இலக்கிய வடிவத்தைப் பலர் கையாண்டிருந்த போதும் மிகுந்த நுட்பந்துடனும் சிறந்த வடிவத்துடனும் அதனைக் கையாண்டவர் புதுமைப் பித்தளாவார். அவரது சிறுகதைகள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.  அவற்றுள் சிறந்தவையாகத் தாம் கருதுவனவற்றை மீ.ப. சோமு அவர்கள் தேர்ந்து

புதுமைப்பித்தன் சிறுகதைகள் சுருக்கம் Read More »

புதுமைப்பித்தன்-வாழ்வும் படைப்புகளும்

 அறிமுகம் : கதை கூறும் மரபு மிகத் தொள்மைக் காலந்தொட்டே நிலவி வந்தபோதிலும் சிறுகதை என்னும் வடிவம் தமிழுக்கு ஐரோப்பிர் வருகைக்கப் பின்னரே அறிமுகமாகியது எனலாம்.  அந்தச் சிறுகதை வடிவம் தமிழில் கடந்த 93 நூற்றாண்டிற்கு மேலாகத் தமிழில் செழித்தோங்கி வளர்ந்துள்ளது. எண்ணற்ற சிறுகதை ஆசிரியர்கள் நவீனத் தன்மை கொண்ட சிறுகதைகளை ஏராளமாகத் தமிழில் படைத்துள்ளனர்.  அவர்களுள் தமது தனித்தன்மை மிக்க சிறுகதைகளால் ‘தமிழ்ச் சிறுகதை மன்னன்’ எனப் பாரட்டப்படுபவர் புதுமைப்பித்தன் அவர்கள். அவரது சிறுகதைத் தொகுப்பு

புதுமைப்பித்தன்-வாழ்வும் படைப்புகளும் Read More »

Scroll to Top