நாய் சேகர் (2022)தமிழ் திரைப்படம்-திரைவிமர்சனம்.

 படம் – நாய் சேகர்  நடிகர்கள் – சதீஷ் , பவித்ரா லட்சுமி, மனோபாலா மற்றும் பலர். இயக்குனர் – கிஷோர் ராஜ்குமார். தயாரிப்பு – கல்பாத்தி எஸ் அகோரம். இசையமைப்பு -ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத் Lyricst – நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சதீஷ் இத்திரைப்படத்தை நடிகனாக அறிமுகமாகியிருக்கிறார். சதிஷ் நடிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். இத்திரைப்படத்தில் ஒரு நாயுடன் மனிதன் ஒப்பீடப்படுகிறான். இத்திரைப்படத்தில் கதாநாயகன் பெயர் சேகர். அவர் வழக்கும் […]

நாய் சேகர் (2022)தமிழ் திரைப்படம்-திரைவிமர்சனம். Read More »

Tnpsc Examination- Quiz answers ,Human Body

 டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்கள் Quiz முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேள்விக்கு தகுந்த பதிலை சரியாக அளிக்கவும். மனித உடல் சார்ந்த டிஎன்பிஎஸ்சி வினாக்களில் கேடகப்பட்ட கேள்விகளின் தொகுப்பு : *  கீழே கொடுக்கப்பட்டுள்ள Start Quiz என்கிற பட்டனை கிளிக் செய்து வினாடி-வினா போட்டி க்கு செல்லுங்கள்.

Tnpsc Examination- Quiz answers ,Human Body Read More »

உவம உருபு என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

 தமிழ்ச்செல்வி குயில்போலப் பாடினாள். இத்தொடர் குரலினிமையை உணர்த்துகிறது. குரலினிமைக்குக் குயிலின் குரல் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.  இவ்வாறு ஒருபொருளைச் சிறப்பித்துக்கூற, அதனைவிடச் சிறந்த வேறொரு பொருளோடு ஒப்பிடுவதே உவமித்துக் கூறுதல் எனப்படும்.  இவ்வாறு, உவமித்துக் கூறுவதனால் புரியாதன எளிதில் புரியும்; கேட்டார்க்கு இன்பம் பயக்கும். சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம் எனப்படும். அதற்கு ஒப்பாகக் காட்டப்படும் பொருள் உவமை எனப்படும்.  இதனை உவமானம் எனவும் கூறுவர். உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் வரும் உருபு, உவம உருபு எனப்படும்.

உவம உருபு என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை? Read More »

Thiruvalluvar University- English guide Full pdf download

                    English Full pdf download  Download Get your Link Get link  திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலைக்கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆங்கில மொழி பாட வழிகாட்டி உங்களுக்காக எளிய முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Download Get your Link Get link

Thiruvalluvar University- English guide Full pdf download Read More »

குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம் -தமிழ் இலக்கணம்

குற்றியலுகரம் என்றால் என்ன ? குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். குறுமை என்றால் குறுகிய என்பது பொருள். இயல் என்றால் ஓசை. உகரம் என்றால் உ எழுத்து. எனவே, குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம். ஒவ்வோர் எழுத்துக்கும் ஒலிக்கின்ற காலஅளவு உண்டு. குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை, மெய்க்கு அரை மாத்திரை என்னும் கால அளவில்தான் எழுத்துகளை ஒலித்தல் வேண்டும். உகரம் குறிலானதனால் ஒரு மாத்திரைக் கால அளவே ஒலித்தல்

குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம் -தமிழ் இலக்கணம் Read More »

அறுவகை பெயர்ச்சொற்கள் என்றால் என்ன?

கண்ணன்‌ பூண்டியில்‌ படிக்கிறான்‌. அவன்‌ நாள்தோறும்‌ நடந்தே வருகிறான்‌. அவன்‌ நண்பகல்‌ உணவு கொண்டு வருகிறான்‌. ஆடல்‌, பாடல்‌ ஆகிய இரண்டிலும்‌ அவன்‌ வல்லவன்‌. அவன்‌ முகம்‌ வட்டவடிவில்‌ அழகாக இருக்கும்‌.  இப்பதியில்  பூண்டி, நண்பகல்‌, உணவு…கண்ணன்‌, அவன்‌, முகம்‌…  இன்னும்‌ என்னென்ன பெயர்ச்சொற்கள்‌ உள்ளன ? இன்னும்‌ உண்டு. ஆடல்‌, பாடல்‌, வட்டம்‌, அழகு ஆகியனவும்‌ பெயர்ச்சொற்களே. பெயர்ச்சொற்களை இலக்கண நூலார்‌ அறுவகைப்படுத்துவர்‌.  1) பொருட்பெயர்‌ 2)  இடப்பெயர்‌,  3) காலப்பெயர்‌,  4) சினைப்பெயர்‌, 5)  குணப்பெயர்‌,  6) தொழிற்பெயர்‌    பொருட்பெயர்‌ என்றால்‌  என்ன ? பொருளைக்‌

அறுவகை பெயர்ச்சொற்கள் என்றால் என்ன? Read More »

தொகைநிலைத் தொடர்கள் என்றால் என்ன?

தொகைநிலைத் தொடர்கள் :  சொற்கள்‌ இரண்டுமுதலாகத்‌ தொடர்ந்து வந்து பொருள்‌ தருவது – தொடர்‌ எனப்படும். கார்குழலி பாடம்‌ படித்தாள்‌.  இத்தொடரில்‌ உள்ள மூன்று சொற்களும்‌ தொடர்ந்து வந்து பொருளைத்‌ தருகின்றன. சொற்கள்‌ தொடராகும்போது இரு சொற்களுக்கிடையே வேற்றுமை, வினை, உவமை முதலியவற்றுள்‌ ஏதேனும்‌ ஒன்று மறைந்து வரும்‌. இங்ஙனம்‌ உருபுகள்‌ மறைந்து வரும்‌ தொடர்களைத்‌ ‘தொகைநிலைத்‌தொடர்கள்‌” என்பர்‌. ‌ கயல்‌, விழி என இரண்டு சொற்கள்‌ உள்ளன. இவ்விரு சொற்களுக்கு இடையே போன்ற என்னும்‌ உவம உருபு மறைந்து வந்துள்ளது. இதனை உவமைத்தொகை எனக்கூறுவர்‌. தொகை நிலைத்தொடர்‌

தொகைநிலைத் தொடர்கள் என்றால் என்ன? Read More »

இலக்கண வழக்கு என்றால் என்ன ? இயல்பு வழக்கு – தகுதி வழக்கு

 * நீதிமன்றத்தில்‌ கொடுக்கும்‌ வழக்கு வேறு ; இலக்கண வழக்கு என்பது வேறு. நம்‌ முன்னோர்‌ எந்தப்பொருளை எந்தச்சொல்லால்‌ வழங்கி வந்தனரோ, அதனை அப்படியே நாமும்‌ வழங்கி வருவதற்கு வழக்கு என்று பெயர்‌. இஃது இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருவகைப்படும்‌. 1)  இயல்புவழக்கு என்றால்‌ என்ன ? . ஒரு பொருளைச்‌ சுட்டுவதற்கு, எந்தச்‌ சொல்‌ இயல்பாக வருகிறதோ, அந்தச்‌ சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர்‌. இதனை இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என மூவகையாகக்‌ கூறுவர்‌. இலக்கணமுடையது என்றால்‌

இலக்கண வழக்கு என்றால் என்ன ? இயல்பு வழக்கு – தகுதி வழக்கு Read More »

மூவகை போலிகள் என்றால் என்ன? தமிழ் இலக்கணம்

  அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல னாகப் பெறின். இக்குறளில் ‘அகம்’ என்பதற்குப் பதில், ‘அகன்’ எனவும், ‘முகம்’ என்பதற்குப் பதில் ‘முகன்’ எனவும் எழுதப்பட்டுள்ளதே, இது பிழையல்லவா? ‘அகம், முகம்’ என்பதற்குப் பதிலாக ‘அகன், முகன்’ என எழுதினாலும் பொருள் மாறுபடாது. இவ்வாறு ஒரு சொல்லின் எழுத்து வேறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பதனைப் ‘போலி‘ என்பர். ஒரு சொல்லில் இறுதி எழுத்து மட்டும் மாறுபட்டு வருவதுதான் போலியா? அப்படியன்று. ஒரு சொல்லில், முதலிலுள்ள எழுத்தோ

மூவகை போலிகள் என்றால் என்ன? தமிழ் இலக்கணம் Read More »

அணிகள் என்றால் என்ன? அணிகளின் வகைகள்- முழு விளக்கம்

அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும்.   செய்யுளில் அமையும் அணி கற்பவர்க்கு இன்பம் பயக்கும். அதில் சொல்லப் புகுந்த கருத்தும் தெளிவாகப் புலப்படும். 1. தற்குறிப்பேற்ற அணி : தற்குறிப்பேற்ற அணி. ( தன் + குறிப்பு + ஏற்றம் + அணி ) இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக்

அணிகள் என்றால் என்ன? அணிகளின் வகைகள்- முழு விளக்கம் Read More »

Scroll to Top