சிந்து மக்களின் சமூகமும் அரசும் | Ilakkana Tamilan
* சிந்து நாகரிகத்தில் மத்திய அரசு இருந்துள்ளது (சான்று : மொகஞ்சதாரோ) * திட்டமிட்ட நகரமைப்பாக இருந்தது.இந்த திட்டமிடுதலுக்கு நிர்வாக அதிகாரிகள் இருந்திருக்கலாம். * ஆண், பெண் இருபாலரும் சமமாக மதித்தார்கள். *ஆண், பெண் இருப்பாலரும் ஆடை அணிந்தார்கள். * ஆடை அணிய பயன்படுத்திய துணிகள் – பருத்தி, கம்பளி, நார்ப் பட்டு. * அணிகலன்கள் செய்ய சிவப்பு நிற பணிகள் பயன்படுத்தினார்கள்.(கார்னிலியன் பயன்படுத்தப்பட்டது) * தங்கம், வெள்ளி உலகங்கள் பயன்படுத்தினார்கள். * மனிதன் முதன் முதலில் […]
சிந்து மக்களின் சமூகமும் அரசும் | Ilakkana Tamilan Read More »