Tamil History

சிந்து மக்களின் சமூகமும் அரசும் | Ilakkana Tamilan

 * சிந்து நாகரிகத்தில் மத்திய அரசு இருந்துள்ளது (சான்று : மொகஞ்சதாரோ) * திட்டமிட்ட நகரமைப்பாக இருந்தது.இந்த திட்டமிடுதலுக்கு நிர்வாக அதிகாரிகள் இருந்திருக்கலாம். * ஆண், பெண் இருபாலரும் சமமாக மதித்தார்கள்.  *ஆண், பெண் இருப்பாலரும் ஆடை அணிந்தார்கள். * ஆடை அணிய பயன்படுத்திய துணிகள் – பருத்தி, கம்பளி, நார்ப் பட்டு. * அணிகலன்கள் செய்ய சிவப்பு நிற பணிகள் பயன்படுத்தினார்கள்.(கார்னிலியன் பயன்படுத்தப்பட்டது) * தங்கம், வெள்ளி உலகங்கள் பயன்படுத்தினார்கள். * மனிதன் முதன் முதலில் […]

சிந்து மக்களின் சமூகமும் அரசும் | Ilakkana Tamilan Read More »

தமிழ் செழித்து வளர்ந்த விதம் குறித்து தமிழ்விடு தூது கூறும் தகவல்கள்

தமிழ் செழித்து வளர்ந்த விதம் தமிழே! உமக்குத் தலைமைப் பேறு அளித்தால், உமக்கு ஒப்பாவர் ஒருவருமிலர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களும் வயலின் வரப்புகளாகவும், துறை, தாழிசை, விருத்தம் என்னும் பாவினங்கள் மடைகளாகவும் விளங்கின. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாற்கரணங்களையும் நல்ல ஏர்களாகவும் கொண்டு சொல்லேர் உழவர் உழவு செய்ய, வைதருப்பம், கொடம், பாஞ்சாலம், மாகதம் ஆகிய செய்யுன் நன்னெறிகளே விதைகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன விளைபொருள்களாயின. 

தமிழ் செழித்து வளர்ந்த விதம் குறித்து தமிழ்விடு தூது கூறும் தகவல்கள் Read More »

செம்மொழிக்குரிய ஐந்து தகுதிப்பாடுகள்- தமிழ் இலக்கியம்

 1.தொன்மை : “முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் ; அம்முதல் மாந்தன் பேசிய மொழி தமிழ் மொழியே” என்கின்றனர் ஆய்வாளர். அக்குமரிக்கண்டத்தில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள் அமைத்து மொழியை வளர்த்தனர் தமிழர். நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கியதால் தமிழ்ச்சான்றோரால் மூன்றாவது தமிழ்ச் சங்கம் தென் மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது. இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பர். செம்மொழி தகுதிப்பாடுகள் 2. பிறமொழித் தாக்கமின்மை காலச்சூழலே மொழிக் கலப்பினை ஏற்படுத்துகிறது. ஆங்கிலத்தில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன,

செம்மொழிக்குரிய ஐந்து தகுதிப்பாடுகள்- தமிழ் இலக்கியம் Read More »

தொல்பொருள் சான்றுகள்-பண்டைய தமிழர் வரலாறு-வரலாற்று ஆசிரியர்கள் சேகரித்த விதம்.

 பண்டைய தொல்பொருள் சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எப்படி சேகரித்தார்கள்? வழி வழியாகத் தொடர்த்து நிகழ்ந்து வரும் உண்மைச் செய்திகளைத் தொகுத்துப் பதிவு செய்வதே வரலாறு ஆகும்.  கடந்து சென்ற தொல் பழங்காலத்துச் செய்திகளை எவ்வாறு தேடிக் கண்டுபிடிப்பது?  இது சிக்கலான பணியாகும். பொதுவாக நாட்டு நடப்பை ஏடுகள். கல்லெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்று பதிவு செய்து வைப்பர் சிலர் அவ்விதம் பதிவு செய்யாமல் விட்டுவிடுவர். அந்நாட்டின் வரலாற்றினை எழுதுவது பெரும் பிரச்சிளை ஆகி விடும் மேலும் தீ, வெள்ளம்,

தொல்பொருள் சான்றுகள்-பண்டைய தமிழர் வரலாறு-வரலாற்று ஆசிரியர்கள் சேகரித்த விதம். Read More »

திருநாவுக்கரசர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாறு  திருநாவுக்கரசர் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 49,000/4,900 பதிகங்கள்) என்று கூறுவார்கள். ஆனால், இன்று நமக்குக் கிடைத்திருக்கும் மொத்தப் பதிகங்கள் 313 மட்டுமே. பதிகம்’ என்பது 10 பாடல்களைக் கொண்ட தொகுதி; சில பதிகங்களில் 9 அல்லது 11 பாடல்களும் இடம் பெறுவது உண்டு.) திருநாவுக்கரசர் பாடிய 3,066 பாடல்கள் மட்டுமே நமக்கு இன்று கிடைத்துள்ளன.  திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்கள் பள்ளிரு திருமுறைகளுன் 4,5,6 திருமுறைகளாக வைத்துப் போற்றப்படுகின்றன.  திருநாவுக்கரசர் –

திருநாவுக்கரசர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

Scroll to Top