Tamilnadu

மு.க.ஸ்டாலினின் பொங்கல் பரிசில் இவ்ளோ பொருளா?

வருகின்ற 2025 ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் சிறப்பு பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் கூட்டுறவு நியாய விலை கடைகளில் நிறைய ரூ.999 ரூபாய்க்கு 30க்கும் மேற்பட்ட பொருள்களை வழங்குகிறார்.  வ. எண்  பொருள்களின் பெயர் அளவு 01. மஞ்சள் தூள்   50 கிராம் 02. சர்க்கரை  1/2 கிலோ 03. உப்பு  1 கிலோ 04. துவரம் பருப்பு 1/4 கிலோ 05. உளுத்தம் பருப்பு 250 கிராம் 06. கடலை பருப்பு 200 […]

மு.க.ஸ்டாலினின் பொங்கல் பரிசில் இவ்ளோ பொருளா? Read More »

மருந்துச்சீட்டில் இனி கிறுக்கி வைக்கக்கூடாது! Ikakkana Tamilan

 டாக்டர் எழுதி தரும் மருந்துச் சீட்டில் கிறுக்கி கண்டபடி எழுதக்கூடாது; அதை படிக்க முடியாமல் சில மருந்து கடைக்காரர்கள் தவறான மருந்துகளை கொடுத்து மக்களுக்கு பல விளைவுகள் ஏற்படுவதாக சமீபத்தில் பல்வேறு வழக்குகள் வந்தது. “இனிமேல் டாக்டர்கள் அனைவரும் நோயாளிக்கு எழுதித் தரும் மருந்துச் சீட்டில் (Capital Letters )  பெரிய எழுத்துகளில் தான் எழுத வேண்டும்;  கண்டபடி கிறுக்கி வைக்க கூடாது” என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும்

மருந்துச்சீட்டில் இனி கிறுக்கி வைக்கக்கூடாது! Ikakkana Tamilan Read More »

மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தற்கொலை! Ilakkana Tamilan

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி, ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதி (45). இவர் உடல்நலம் பாதித்து அவதிப்பட்டு வந்தார்.  பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு சுமதி தீவைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.  இதில் அவரின் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் வலி தாங்க

மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தற்கொலை! Ilakkana Tamilan Read More »

மூதாட்டியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துனர்! Ilakkana Tamilan

 ஏதோ வயிற்று பிழைப்புக்காக கறி விற்று பிழைக்கும் மூதாட்டியை அரசு பேருந்தில் இருந்து இறக்கி நடத்துனர் மீது நெட்டிசன்கள் பல கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள். தர்மபுரியில் ஒரு அரசு பேருந்தில் பாஞ்சாலை என்கிற 59 வயது மூதாட்டி பயணம் செய்துள்ளார். அப்போது அவர் மாட்டு இறைச்சியை பேருந்தில் ஏற்றி சென்றுள்ளார். அதை பார்த்த அந்த பேருந்தின் நடத்துனர் சசிகுமார்  அந்த மூதாட்டியை கண்டபடி திட்டிவிட்டு அவரை நடு வழியிலே இறக்கிவிட்டு சென்றுவிட்டார். இதனால் அந்த மூதாட்டி பேருந்து நிலையம் 

மூதாட்டியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துனர்! Ilakkana Tamilan Read More »

Scroll to Top