"Where the Mind is Without Fear" – Rabindranath Tagore Poem
Where the Mind is Without Fear – By Rabindranath Tagore Where the mind is without fear and the head is held high […]
"Where the Mind is Without Fear" – Rabindranath Tagore Poem Read More »
Where the Mind is Without Fear – By Rabindranath Tagore Where the mind is without fear and the head is held high […]
"Where the Mind is Without Fear" – Rabindranath Tagore Poem Read More »
SEMESTER IV UNIT – 1 PROSE PROSE NAME AUTHOR NAME 1.My Financial Carrier Stephen Leacock 2. Secret Of Work Swami Vivekananda UNIT -2 POETRY PROSE NAME AUTHOR NAME 1. Where the Mind is Without Fear Rabindranath Tagore 2. Stopping by Woods on a Snowy Evening Robert Frost 3. The World is Too
English 4 th semester Sylables – Thiruvalluvar University 2022 Read More »
SEMESTER IV UNIT – 1 PROSE PROSE NAME AUTHOR NAME 1.My Financial Carrier Stephen Leacock 2. Secret Of Work Swami Vivekananda UNIT -2 POETRY PROSE NAME AUTHOR NAME 1. Where the Mind is Without Fear Rabindranath Tagore 2. Stopping by Woods on a Snowy Evening Robert Frost 3. The World is Too
English 4 th semester Sylables – Thiruvalluvar University 2022 Read More »
உடன்பாடு – எதிர்மறை செயல் நடைபெறுவதைக் கூறுவது உடன்பாடு. நடைபெறாமையைக் கூறுவது எதிர்மறை மாற்றும் விதம்: உடன்பாட்டு வினை வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக மாற்ற உடன்பாட்டு வாக்கிய வினைப் பகுதியோடு இல்லாமல் இல்லை’ என்னும் குறிப்பு வினைமுற்றைச் சேர்த்தால் எதிர்மறை வாக்கியமாகும். எ.கா : அண்ணல் காந்தியடிகள் உலகப்புகழ் பெற்றவர் – உடன்பாடு அண்ணல் காந்தியடிகள் உலகப்புகழ் பெறாமலில்லை – எதிர்மறை. I) உடன்பாட்டு வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக்குக: 1.நீ என்னைவிடச் செல்வாக்குள்ளவனாய் இருக்கிறாய். ( யான்
உடன்பாடு மற்றும் எதிர்மறை என்றால் என்ன? Read More »
உடன்பாடு – எதிர்மறை செயல் நடைபெறுவதைக் கூறுவது உடன்பாடு. நடைபெறாமையைக் கூறுவது எதிர்மறை மாற்றும் விதம்: உடன்பாட்டு வினை வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக மாற்ற உடன்பாட்டு வாக்கிய வினைப் பகுதியோடு இல்லாமல் இல்லை’ என்னும் குறிப்பு வினைமுற்றைச் சேர்த்தால் எதிர்மறை வாக்கியமாகும். எ.கா : அண்ணல் காந்தியடிகள் உலகப்புகழ் பெற்றவர் – உடன்பாடு அண்ணல் காந்தியடிகள் உலகப்புகழ் பெறாமலில்லை – எதிர்மறை. I) உடன்பாட்டு வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக்குக: 1.நீ என்னைவிடச் செல்வாக்குள்ளவனாய் இருக்கிறாய். ( யான்
உடன்பாடு மற்றும் எதிர்மறை என்றால் என்ன? Read More »
ஆவணச் சான்றுகள் : அயல்நாடுகளில் இருந்து வந்த தூதுவர் சமயத் தொண்டாற்ற வந்தவர், வாணிகத் தொடர்பாளர். சுற்றுலாப பயணி என இந்தியாவைக் காணவந்த அயல் நாட்டவர் பலர். அவர்கள் எழுதிய பயணக் குறிப்புகளும் நூல்களும் ஒவ்வொரு காலகட்டத்தைப் பற்றியும் சில செய்திகளை அறியத் துணை புரிகின்றன. அயல்நாட்டினர் குறிப்புக்கள் சந்திரகுப்த மௌரியனின் அரசவையில் இருந்த கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் ‘இண்டிகா’ என்ற நூலை எழுதினார். அதில் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் பாண்டிய அரசு சிறப்புடன் விளங்கிய
தமிழ் இலக்கியங்களின் ஆவணச் சான்றுகள்-தமிழின வரலாறு Read More »
ஆவணச் சான்றுகள் : அயல்நாடுகளில் இருந்து வந்த தூதுவர் சமயத் தொண்டாற்ற வந்தவர், வாணிகத் தொடர்பாளர். சுற்றுலாப பயணி என இந்தியாவைக் காணவந்த அயல் நாட்டவர் பலர். அவர்கள் எழுதிய பயணக் குறிப்புகளும் நூல்களும் ஒவ்வொரு காலகட்டத்தைப் பற்றியும் சில செய்திகளை அறியத் துணை புரிகின்றன. அயல்நாட்டினர் குறிப்புக்கள் சந்திரகுப்த மௌரியனின் அரசவையில் இருந்த கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் ‘இண்டிகா’ என்ற நூலை எழுதினார். அதில் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் பாண்டிய அரசு சிறப்புடன் விளங்கிய
தமிழ் இலக்கியங்களின் ஆவணச் சான்றுகள்-தமிழின வரலாறு Read More »
தமிழ் இலக்கிய புதுமை : சுதந்திரத்திற்குப் பின் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி பன்முக ஆற்றல் பெற்று விளங்குகிறது. உரைநடை நூல்களும் செய்யுள் நூல்களும் பெருகியுள்ளன. சிறுகதை, நாவல் துறை உலகத்தின் எந்த மொழியோடும் போட்டியிடும். அளவிற்கு வளர்ந்துள்ளது. மொழி பெயர்ப்பு இலக்கியங்களும் விஞ்ஞாள இலக்கியமும் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆ. சிங்காரவேலு முதலியார் என்பார் அபிநாள சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தையும், அட்டாவதானம் வீராசாமி செட்டியாச் விநோதரச மஞ்சரி என்னும் கதைத் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டனர்.
தமிழ் இலக்கியத்தில் புதுமைப் போக்கு Read More »
தமிழ் இலக்கிய புதுமை : சுதந்திரத்திற்குப் பின் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி பன்முக ஆற்றல் பெற்று விளங்குகிறது. உரைநடை நூல்களும் செய்யுள் நூல்களும் பெருகியுள்ளன. சிறுகதை, நாவல் துறை உலகத்தின் எந்த மொழியோடும் போட்டியிடும். அளவிற்கு வளர்ந்துள்ளது. மொழி பெயர்ப்பு இலக்கியங்களும் விஞ்ஞாள இலக்கியமும் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆ. சிங்காரவேலு முதலியார் என்பார் அபிநாள சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தையும், அட்டாவதானம் வீராசாமி செட்டியாச் விநோதரச மஞ்சரி என்னும் கதைத் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டனர்.
தமிழ் இலக்கியத்தில் புதுமைப் போக்கு Read More »
அறிமுகம்: சங்க இலக்கியம். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். பத்துப்பாட்டில் ஒரு நூல் குறிஞ்சிப்பாட்டு. இதனைப் பாடியவர் கபிலர். இந்நூல் மொத்தம் 261 அடிகளை உடையது. இஃது அகம் பற்றிய நூலாகும். அகம் என்பது காதல் வாழ்க்கையாகும். குறிஞ்சிப்பாட்டின் சிறப்பு ஆசிய மன்னன் பிரகதத்தனுக்கு அகத்தினைவழித் தமிழ்க் காதலின் மேன்மையினை அறிவுறுத்துவதற்காகக் கபிலர் இதனை இயற்றினார் என்ற குறிப்பு இந்நூல் தோன்றிய காரணத்தை விளக்கும். இந்நூல் அகத்துறைகளுக்கு ஒன்றான ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் ஒருதுறை பற்றியது. சிறந்த துறையான
பத்துப்பாட்டு-குறிஞ்சிப்பாட்டு Read More »