Ilakkana Tamilan

பத்துப்பாட்டு-குறிஞ்சிப்பாட்டு

 அறிமுகம்: சங்க இலக்கியம். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். பத்துப்பாட்டில் ஒரு நூல் குறிஞ்சிப்பாட்டு.  இதனைப் பாடியவர் கபிலர். இந்நூல் மொத்தம் 261 அடிகளை உடையது. இஃது அகம் பற்றிய நூலாகும். அகம் என்பது காதல் வாழ்க்கையாகும். குறிஞ்சிப்பாட்டின் சிறப்பு ஆசிய மன்னன் பிரகதத்தனுக்கு அகத்தினைவழித் தமிழ்க் காதலின் மேன்மையினை அறிவுறுத்துவதற்காகக் கபிலர் இதனை இயற்றினார் என்ற குறிப்பு இந்நூல் தோன்றிய காரணத்தை விளக்கும்.  இந்நூல் அகத்துறைகளுக்கு ஒன்றான ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் ஒருதுறை பற்றியது. சிறந்த துறையான […]

பத்துப்பாட்டு-குறிஞ்சிப்பாட்டு Read More »

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு- தமிழ் இலக்கிய வரலாறு

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு சூரியனிலிருந்து சிதறி வீழ்ந்த ஒரு பெரிய அளற்பிழம்புத் திவலையே இந்த உலகம். இது விண்ணியலார் முடிவு.  தொடக்கத்தில் தீக்குழம்பாக இருந்த அது படிப்படியாகக் குளிர்ந்து உயிர்கள் தோன்றுவதற்குரிய மாற்றங்கள் பெற்றது.அம்மாற்றங்களையே ஊழிகள் என்கிறோம். இவை: 1. ஆர்க்கியன் ஊழி 2. பழைய உயிரின வாழி  3. இடை உயிரிள மாழி 4.புது உயிரின ஊழி 5. மக்களின் ஊழி என்று ஐந்து வகைப்படும். 1) ஆர்க்கியன் ஊழி இந்தக் காலத்தில்தாள் தீப்பிழம்பாக இருந்த

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு- தமிழ் இலக்கிய வரலாறு Read More »

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு- தமிழ் இலக்கிய வரலாறு

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு சூரியனிலிருந்து சிதறி வீழ்ந்த ஒரு பெரிய அளற்பிழம்புத் திவலையே இந்த உலகம். இது விண்ணியலார் முடிவு.  தொடக்கத்தில் தீக்குழம்பாக இருந்த அது படிப்படியாகக் குளிர்ந்து உயிர்கள் தோன்றுவதற்குரிய மாற்றங்கள் பெற்றது.அம்மாற்றங்களையே ஊழிகள் என்கிறோம். இவை: 1. ஆர்க்கியன் ஊழி 2. பழைய உயிரின வாழி  3. இடை உயிரிள மாழி 4.புது உயிரின ஊழி 5. மக்களின் ஊழி என்று ஐந்து வகைப்படும். 1) ஆர்க்கியன் ஊழி இந்தக் காலத்தில்தாள் தீப்பிழம்பாக இருந்த

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு- தமிழ் இலக்கிய வரலாறு Read More »

கணிதமேதை இராமானுஜம்‌ வாழ்க்கை வரலாறு

* கணிதமேதை எனப்‌ போற்றப்படும்‌ இராமானுஜம்‌ ஈரோட்டில்‌ வாழ்ந்துவந்த சீனிவாசன்‌ – கோமளம்‌ இணையருக்கு 22.12.1887ம்‌ ஆண்டு பிறந்தார்‌.  * இராமானுஜம்‌ 3 ஆண்டுகள்‌ வரை பேசும்‌ திறனற்றவராக இருந்தார்‌.  இராமானுஜத்தின்‌ தாயார்‌, தம்‌ தந்தையார்‌ வாழ்ந்து வந்த காஞ்சிபுரத்தில்‌ இருந்த திண்ணைப்‌ பள்ளியொன்றில்‌ சேர்த்தார்‌. கோமளத்தின்‌ தந்தையார்‌, பணியின்காரணமாகக்‌ கும்பகோணத்திற்குக்‌ குடும்பத்துடன்‌ குடியேறினார்‌. எனவே, இராமானுஜத்தின்‌ கல்வி கும்பகோணத்திலும்‌ தொடர்ந்தது.  சுழியத்திற்கு மதிப்பு உண்டு என்ற இராமானுஜர்‌ கணித ஆசிரியருக்கு விளக்கம்‌ அளித்தார்‌.  தந்தை சீனிவாசனின்‌ முயற்சியால்‌ சென்னைத்‌ துறைமுகத்தில்‌ எழுத்தர்‌

கணிதமேதை இராமானுஜம்‌ வாழ்க்கை வரலாறு Read More »

கணிதமேதை இராமானுஜம்‌ வாழ்க்கை வரலாறு

* கணிதமேதை எனப்‌ போற்றப்படும்‌ இராமானுஜம்‌ ஈரோட்டில்‌ வாழ்ந்துவந்த சீனிவாசன்‌ – கோமளம்‌ இணையருக்கு 22.12.1887ம்‌ ஆண்டு பிறந்தார்‌.  * இராமானுஜம்‌ 3 ஆண்டுகள்‌ வரை பேசும்‌ திறனற்றவராக இருந்தார்‌.  இராமானுஜத்தின்‌ தாயார்‌, தம்‌ தந்தையார்‌ வாழ்ந்து வந்த காஞ்சிபுரத்தில்‌ இருந்த திண்ணைப்‌ பள்ளியொன்றில்‌ சேர்த்தார்‌. கோமளத்தின்‌ தந்தையார்‌, பணியின்காரணமாகக்‌ கும்பகோணத்திற்குக்‌ குடும்பத்துடன்‌ குடியேறினார்‌. எனவே, இராமானுஜத்தின்‌ கல்வி கும்பகோணத்திலும்‌ தொடர்ந்தது.  சுழியத்திற்கு மதிப்பு உண்டு என்ற இராமானுஜர்‌ கணித ஆசிரியருக்கு விளக்கம்‌ அளித்தார்‌.  தந்தை சீனிவாசனின்‌ முயற்சியால்‌ சென்னைத்‌ துறைமுகத்தில்‌ எழுத்தர்‌

கணிதமேதை இராமானுஜம்‌ வாழ்க்கை வரலாறு Read More »

பாம்புகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்!

*  பாம்பினம்‌, உலகில்‌ மனித இனம்‌ தோன்றுவதற்குப்‌ பத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.  * பாம்புகள்‌ ஊர்வன வகையைச்சார்ந்தவை. * பெரும்பாலான பாம்புகள்‌ முட்டையிட்டுக்‌ குஞ்சு பொரிக்கும்‌. சில பாம்புகள்‌ மட்டும்‌ குட்டிபோடும்‌. * உலகம்‌ முழுக்க 2750 வகைப்பாம்புகள்‌ இருக்கின்றது. * இந்தியாவில் மட்டும்‌ 244 வகைப்பாம்புகள்‌ காணப்படுகிறது. * பாம்பு வகைகளில்‌ 52 வகைப்பாம்புகளுக்கு மட்டும்தான்‌ நச்சுத்தன்மை இருக்கிறது.  * இந்தியாவில்‌ உள்ள இராஜநாகம்தான்‌ உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு.15 அடி நீளமுடையது.  *

பாம்புகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்! Read More »

பாம்புகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்!

*  பாம்பினம்‌, உலகில்‌ மனித இனம்‌ தோன்றுவதற்குப்‌ பத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.  * பாம்புகள்‌ ஊர்வன வகையைச்சார்ந்தவை. * பெரும்பாலான பாம்புகள்‌ முட்டையிட்டுக்‌ குஞ்சு பொரிக்கும்‌. சில பாம்புகள்‌ மட்டும்‌ குட்டிபோடும்‌. * உலகம்‌ முழுக்க 2750 வகைப்பாம்புகள்‌ இருக்கின்றது. * இந்தியாவில் மட்டும்‌ 244 வகைப்பாம்புகள்‌ காணப்படுகிறது. * பாம்பு வகைகளில்‌ 52 வகைப்பாம்புகளுக்கு மட்டும்தான்‌ நச்சுத்தன்மை இருக்கிறது.  * இந்தியாவில்‌ உள்ள இராஜநாகம்தான்‌ உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு.15 அடி நீளமுடையது.  *

பாம்புகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்! Read More »

கேட்கிறதா என் குரல்-10 ஆம் வகுப்பு உரைநடைப்பகுதி

மனிதா! மனிதா! அழைப்பது கேட்கிறதா? எங்குப் பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்? உன் மூச்சை உள்ளே இழு, வெளியே விடு. உன் மூச்சின் உள் சென்று வெளிவரும் நான்தான் பேசுகிறேன்.  வாழும் உயிர்களின் உயிர்மூச்சு நான். என்னைக் கண்களால் காணமுடியாது: மெய்யால் உணரமுடியும். என்னால் மழை: என்னால் பருவமாற்றம்: என்னால் இசை: என்னாலும் இலக்கியம்: இன்னும் என்னை யாரென்று தெரியவில்லையா? நான்தான் காற்று. தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். அவற்றுள் என்னையும் ஒன்றாய்ச் சேர்த்தது

கேட்கிறதா என் குரல்-10 ஆம் வகுப்பு உரைநடைப்பகுதி Read More »

கேட்கிறதா என் குரல்-10 ஆம் வகுப்பு உரைநடைப்பகுதி

மனிதா! மனிதா! அழைப்பது கேட்கிறதா? எங்குப் பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்? உன் மூச்சை உள்ளே இழு, வெளியே விடு. உன் மூச்சின் உள் சென்று வெளிவரும் நான்தான் பேசுகிறேன்.  வாழும் உயிர்களின் உயிர்மூச்சு நான். என்னைக் கண்களால் காணமுடியாது: மெய்யால் உணரமுடியும். என்னால் மழை: என்னால் பருவமாற்றம்: என்னால் இசை: என்னாலும் இலக்கியம்: இன்னும் என்னை யாரென்று தெரியவில்லையா? நான்தான் காற்று. தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். அவற்றுள் என்னையும் ஒன்றாய்ச் சேர்த்தது

கேட்கிறதா என் குரல்-10 ஆம் வகுப்பு உரைநடைப்பகுதி Read More »

பத்துப்பாட்டு நூல்கள்- வினாடி வினா(Quiz).

 பத்துபாட்டுநூல்கள் : இந்த பதிவில் பத்துப்பாட்டில் உள்ள அனைத்து நூல்களும் சேர்த்து வினாடி வினா வடிவில் வெளியிட்டுள்ளோம்.. கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து போட்டிகளில் கலந்துகொண்டு அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்..

பத்துப்பாட்டு நூல்கள்- வினாடி வினா(Quiz). Read More »

Scroll to Top