Ilakkana Tamilan

பத்துப்பாட்டு நூல்கள்- வினாடி வினா(Quiz).

 பத்துபாட்டுநூல்கள் : இந்த பதிவில் பத்துப்பாட்டில் உள்ள அனைத்து நூல்களும் சேர்த்து வினாடி வினா வடிவில் வெளியிட்டுள்ளோம்.. கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து போட்டிகளில் கலந்துகொண்டு அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்..

பத்துப்பாட்டு நூல்கள்- வினாடி வினா(Quiz). Read More »

வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 தமிழ் இலக்கணத்தில் அணிகள் ஒரு சொல்லுக்கு அணிகலன்களாக விளங்குகின்றன. அணிகள் பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது அதில் இந்த பதிவில் வஞ்சப்புகழ்ச்சி அணி என்பதைப் பற்றி பார்ப்போம். வஞ்சப்புகழ்ச்சி அணி இலக்கணம் : ஒன்றினை புகழ்வது போலப் புகழ்ந்து பின்னர் பழித்து கூறுவது வஞ்சப்புகழ்ச்சி அணி என அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக,  தேவர் அனையர் கயவர் அவருந்தாம்  மேவன செய்தொழுக லான். பாடல் விளக்கம் : இந்தப் பாடலில் தீயவர்கள் தேவர்களுக்கு ஈடாக புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயத்தில்

வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக. Read More »

வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 தமிழ் இலக்கணத்தில் அணிகள் ஒரு சொல்லுக்கு அணிகலன்களாக விளங்குகின்றன. அணிகள் பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது அதில் இந்த பதிவில் வஞ்சப்புகழ்ச்சி அணி என்பதைப் பற்றி பார்ப்போம். வஞ்சப்புகழ்ச்சி அணி இலக்கணம் : ஒன்றினை புகழ்வது போலப் புகழ்ந்து பின்னர் பழித்து கூறுவது வஞ்சப்புகழ்ச்சி அணி என அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக,  தேவர் அனையர் கயவர் அவருந்தாம்  மேவன செய்தொழுக லான். பாடல் விளக்கம் : இந்தப் பாடலில் தீயவர்கள் தேவர்களுக்கு ஈடாக புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயத்தில்

வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக. Read More »

திருக்குறள் குறித்த கேள்வி பதில்கள்-TNPSC

திருக்குறள் வினாடி வினா போட்டி    தமிழ் இலக்கண வினாடி வினா  நேரம் கடந்தது score:  அடுத்த கேள்வி உங்கள் மதிப்பீட்டை காண்க  மொத்த வினாக்கள்:  முயற்சிகள்:  சரியானவை:  தவறானவை:  சதவீதம்:  மறுபடியும் முயற்சி செய் முதல் பக்கத்திற்கு செல்

திருக்குறள் குறித்த கேள்வி பதில்கள்-TNPSC Read More »

சங்க இலக்கிய வரலாறு-முச்சங்க வரலாறு கேள்வி பதில்கள்

 முச்சங்க வரலாறு :- அறிமுகம் தமிழ் இலக்கியம் நீண்ட நெடும் மரபு உடையது. அதன் இலக்கிய, இலக்கண நீர்மைகள் பழமையானது. வளஞ்செறிந்த தமிழ் நலஞ்சிறந்த இலக்கியத்தாலும் பெருமையுடையது ஆகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி, இன்றைய நாள் வரைக்கும் தோன்றிய இலக்கிய வகைகள் கணக்கிலடங்கா.  தொன்மையான இலக்கியம் வழியே தமிழரின் நாகரிகம், பண்பாடு, மொழிவளம் முதலியவற்றை அறிந்து கொள்கிறோம்.  அதேபோல ஒவ்வொரு கால கட்டத்திலும் தோன்றிய இலக்கிய வகைகளால் அவ்வக்கால மக்கள் வாழ்வையும், பிறவற்றையும் புரிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கிய வரலாறு-முச்சங்க வரலாறு கேள்வி பதில்கள் Read More »

தமிழ் இலக்கண கேள்வி பதில்- டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழ் இலக்கண வினாடி வினா :  தமிழ் இலக்கண வினாடி வினா  நேரம் கடந்தது score:  அடுத்த கேள்வி உங்கள் மதிப்பீட்டை காண்க  மொத்த வினாக்கள்:  முயற்சிகள்:  சரியானவை:  தவறானவை:  சதவீதம்:  மறுபடியும் முயற்சி செய் முதல் பக்கத்திற்கு செல்

தமிழ் இலக்கண கேள்வி பதில்- டிஎன்பிஎஸ்சி தேர்வு Read More »

Beast சினிமா விமர்சனம்-நல்லா இருக்கா? இல்லையா?

 படம்– பீஸ்ட் Beast) நடிகர்கள் – தளபதி விஜய், பூஜா ஹெட்ஜ், செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, மற்றும் பலர். இயக்குனர்– நெல்சன் தயாரிப்பாளர்– சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். நெல்சன் இயக்கத்தில் இளையதளபதி விஜய்யின் அட்டகாசமான நடிப்பில் ஏப்ரல் 13 அன்று வெளியான நமது பீஸ்ட் திரைப்படத்தின் திரை விமர்சனம் பற்றி தான் பார்க்கப் போகிறோம். ” பீஸ்ட் ”  என்ற பெயருக்கு ஏற்றது போலவே தளபதி விஜய் மிருகத்தனமாக நடித்திருக்கிறார்.

Beast சினிமா விமர்சனம்-நல்லா இருக்கா? இல்லையா? Read More »

நற்றிணை நூல் அறிமுகம்- தமிழ் இலக்கியம்

 நூல் அறிமுகம் : எட்டுத்தொகை நூல்களை எடுத்துச் சொல்லும் பாடலில் முதற்கண் வைத்துக் குறிப்பிடப்பெறும். எண்ணத் தகும் சிறப்பு நற்றிணைக்கே உண்டு.  இந்நூல் குறுந்தொகைக்கும் நெடுந்தொகைக்கும் (அகநானூறு இடைப்பெற்ற அடிவரையறையாகிய ஒன்பது அடி சிற்றெல்லையாகவும் பன்னிரண்டடிப் பேரெல்லையாகவும் கொண்ட அகத்துறைப் பாடல்களின் அரிய தொகுப்பாக விளங்குகின்றது.  பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துச் செய்யுன் நீங்கலாக இதன்கண் 400 பாடல்கள் உள்ளன. பாடிய புலவர்களின் எண்ணிக்கை இருநூற்றெழுபத்தைந்து பேர்களென்பர்.  இதையும் படிக்க :  11 th Standard

நற்றிணை நூல் அறிமுகம்- தமிழ் இலக்கியம் Read More »

குறுந்தொகை-நூல் அறிமுகம்

 நூல் அறிமுகம் நல்ல குறுந்தொகை எனப் பாராட்டப்பெறும் இந்நூல் பாரதம் பாய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் நீங்கலாக 401 பாடல்களுடங் விளங்குகின்றது. ஆசிரியப்பாவால் விளங்கும் இந்நூலை 205 புலவப் பெருமக்கள் பாடியுள்ளனர். அதனை “இத்தொகை முடித்தான் பூரிக்கோ.  இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர், இத்தொகை நான்கு அச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது” எழுதியுள்ள சுவடிகளில் காணப்பெறுவதைக் கொண்டு கூறமுடிகின்றது.  ஆனால் இத்தொகையைத் தொகுத்தார் பூரிக்கோ என்பது மட்டும் தெரியப்படுகின்றது. தொகுப்பித்தவர் யார் என அறியப்படவில்லை. 

குறுந்தொகை-நூல் அறிமுகம் Read More »

இலக்கணக்குறிப்பு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி ?

 தமிழ் இலக்கணத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இலக்கண குறிப்பு என்பதும் அவ்வாறு தான் தமிழுக்கு முக்கிய பங்காற்றுகிறது.  இலக்கண குறிப்பு  என்றால் என்ன? * தமிழில் ஒரு சொல்லுக்கான சரியான இலக்கண வகையை கூறுவதே இலக்கணகுறிப்பு என அழைக்கப்படுகிறது. 1) பெயரெச்சம் :  ஒரு சொல்லின் இறுதியில் பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம் என அழைக்கப்படுகிறது. சுருக்கமாக ஞாபகம் வைத்து கொள்வது எப்படி என்றால், ‘அ’ – ல் முடிந்தால் அது பெயரெச்சம் என எடுத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, 

இலக்கணக்குறிப்பு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி ? Read More »

Scroll to Top