Ilakkana Tamilan

44 வயதிலேயே அரை கிழவனாக மாறிய பிரபாஸ்!

 தற்போது இந்திய சினிமாவில் நிறைய பிரபலங்கள் 50 வயதுக்கு கடந்தும் இன்றும் இளமையாக இருக்கிறார்கள். அவர்களது புகைப்படங்களும்  சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. உதாரணமாக சொல்லப்போனால் தளபதி விஜய், மகேஷ் பாபு மற்றும் பலர். ஆனால் நிறைய சினிமா பிரபலங்கள் 40 வயது கடந்ததுமே வயதான தோற்றத்திற்கு மாறி விடுகிறார்கள். அதனால் அவர்களைப் பின்பற்றும் ரசிகர்களும் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகிறார்கள். உதாரணமாக தல அஜித், பிரபாஸ் மற்றும் பலர். தற்போது Reble Star நடிகர் பிரபாஸ் […]

44 வயதிலேயே அரை கிழவனாக மாறிய பிரபாஸ்! Read More »

ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 15 விதிமுறைகள்

 சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்ட பிறகு ஐயப்ப பக்தர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்பதை பற்றி  இந்த பதிவில் பார்ப்போம். 1) சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள் ஒரு பொழுது மட்டும் உணவு சாப்பிட வேண்டும். அதாவது மதிய உணவை மட்டும் அரிசி சோறு பொங்கிய சைவ உணவு சாப்பிட வேண்டும். அது தவிர இரவு நேரத்தில் இட்லி, உப்புமா, சப்பாத்தி, தோசை என துரித உணவுகளை சாப்பிட்டு கொள்ளலாம். காலை உணவை தவிர்த்து

ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 15 விதிமுறைகள் Read More »

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள்

  விடுதலைக்கு முன்பும் பின்பும் தமிழ்க் கவிதைகள் கவிதை இலக்கியத்தின் பழமை தமிழில் உள்ள முதலும் முதன்மையுமான இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டதாகக் கருதப்படுகிறது.  (எள்ளிலிருந்து எண்ணெய் விடுபடுவது போல, இலக்கியத்திலிருந்து இலக்கணம் தோற்றம் பெறும் என்பது மரபு ‘) அவ்வகையில் தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் பழமையான இலக்கியங்கள் இருந்துள்ளன என்பதற்கு நமக்குத் தொல்காப்பியமே சான்றாகத் திகழ்கிறது. இலக்கண நூல்கள் மொழியிலுள்ள எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் தொடர்களுக்கும் இலக்கணம் கூறுவதோடு, அவற்றினால் அமைந்த இலக்கிய இலக்கணங்களையும்

விடுதலைக்கு முன்பு பின்பு தமிழ் கவிதைகள் Read More »

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள்

 இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பர்.(ஓர் இலக்கியம் அது படைக்கப்படுகின்ற காலகட்டத்தில், படைக்கின்ற கவிஞன் சார்த்திருக்கிற சமூகத்தின் விளைபொருளாகும்) அவ்வகையில் புதுக்கவிதைகள் மரபார்ந்த இலக்கிய வடிவோடும், கட்டமைப்புகளிலிருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தோடும். உள்ளடக்கத்தோடும் படைக்கப்பட்டன.  அது காலத்தின் வெளிப்பாடு கவிதை இன்பம் பயப்பதே முதன்மை என்னும் நிலை மாறி கவிதை சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் புதுக்கவிதை அதற்கு ஒரு பாலமாக திகழ்ந்தது எனலாம். அவ்வகையில், தமிழில் நவீன கவிதையின் உருவாக்கப் பின்புலம்

சமூக மறுமலர்ச்சி பொது கவிதைகள் Read More »

நடிகர் சேரனின் தந்தை காலமானார்! Ilakkana Tamilan

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் இன்று காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் முக்கியமான பிரபலங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இயக்குனரும், நடிகருமான சேரனின் தந்தை பாண்டியன் மதுரை மேலூர் தாலுகா பழையூர்பட்டி வீட்டில் மரணம் அடைந்தார்.  84 வயதான அவர் சினிமா ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.  உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மரணம் (16-11-23) அடைந்தார். இன்று அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரில் நடக்கிறது. திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து

நடிகர் சேரனின் தந்தை காலமானார்! Ilakkana Tamilan Read More »

வழக்கு என்றால் என்ன? தமிழ் இலக்கணம்

வழக்கு : எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும். நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர். இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும். இயல்பு வழக்கு : ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். I. இலக்கணமுடையது 2. இலக்கணப்போலி 3.மரூஉ 1. இலக்கணமுடையது : நிலம், மரம்,

வழக்கு என்றால் என்ன? தமிழ் இலக்கணம் Read More »

உவமை அணி என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

 உவமை அணி : தொல்காப்பியர் உவமைஅணி குறித்துக் கூறியுள்ளார் என்பதையும் உவமை அணியே பொருளணிகளில் தலைமை சான்றது என்பதையும் முன்னர்க் கண்டோம்.  காலப்போக்கில்உவமை அணியிலிருந்து உருவகம், வேற்றுமை, ஒட்டணிமுதலிய பல அணிகள் தோன்றின. இதனால் உவமை அணியைத் ‘தாய் அணி‘ என்று கூறுவர். உவமை அணியின் இலக்கணம் : 1) ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம்.  2) பொருள்களுக்கு

உவமை அணி என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை? Read More »

தன்மை அணி என்றால் என்ன?அவற்றின் வகைகள் யாவை?

 தன்மை அணி : தண்டியலங்கார ஆசிரியர் பொருளணியியலில் குறிப்பிடும் முதலாவது அணி இதுவே. இதற்கு மற்றொருபெயர் ‘தன்மை நவிற்சி அணி’ என்பதாகும். தன்மை என்பதற்கு இயல்பு அல்லது இயற்கை என்று பொருள். தன்மை அணியின் இலக்கணம் எவ்வகைப்பட்ட பொருளையும் அதன் உண்மைத்தன்மையை விளக்குவதற்கு ஏற்ற சொற்களைக் கொண்டுபாடுவது தன்மை அணி ஆகும். இதனை, எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் சொல்முறை தொடுப்பது தன்மை ஆகும்                  

தன்மை அணி என்றால் என்ன?அவற்றின் வகைகள் யாவை? Read More »

குற்றியலுகரம் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

குற்றியலுகரம் குழந்தை, வகுப்பு, பாக்கு ஆகிய சொற்களைச் சொல்லிப் பாருங்கள் மூன்று சொற்களிலும் ‘கு’ என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை உணரலாம்.  அவ்வெழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்பொழுது முழுமையாக ஒலிக்கிறது. சொல்லின் இறுதியில் வரும்பொழுது ஒருமாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது. கு.சு.டு.து.மு.று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுகியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.  இவ்வாது தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை? Read More »

குறுந்தொகை – தேவக்குலத்தார் பாடல், தமிழ் இலக்கியம்

குறுந்தொகை :  குறிஞ்சி நிலத்தில் தலைமகனின் வருகையை தேடி தோழியிடம் தலைவி வருந்துவது பாடலாக அமைந்துள்ளது. கூற்று: தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி. தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.                                         – தேவகுலத்தார் பாடல்: நிலத்தீனும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று: நீரினும் ஆரளவு இன்றே,

குறுந்தொகை – தேவக்குலத்தார் பாடல், தமிழ் இலக்கியம் Read More »

Scroll to Top