தமிழன் அறிவியலின் முன்னோடி என்பதை விளக்கு.
விண்ணியல் அறிவு : பேரண்டத்தின் தோற்றம் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. மேலை நாட்டறிஞர் இது குறித்து விரிவாக ஆய்ந்துள்ளனர்; ஆய்ந்தும் வருகின்றனர். ஆனால், உலகம் உருண்டை என்பதைப் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகே மேலைநாட்டினர் உறுதி செய்தனர்; இவ்வுலகம் பேரண்டத்தின் ஒரு கோள் என்பதையும். இவ்வண்டப்பரப்பையும் அதன்மீது அமைந்துள்ள கோள்களையும் தமிழ் இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஆன்மஇயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது. வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு. வானூர்தியைப் பழந்தமிழர்கள் விண்ணில் செலுத்தியிருக்கலாம் என […]
தமிழன் அறிவியலின் முன்னோடி என்பதை விளக்கு. Read More »