Ilakkana Tamilan

வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்

 பழுத்த பழம் எடுத்து வந்தான்,  இத்தொடரில் வந்துள்ள வினைச்சொற்களைப் பற்றிக் கற்றுக் கொள்வோம். வந்தான், பழுத்த, எடுத்து ஆகியன. இவற்றுள் ‘வந்தான்’ என்பது ‘செயல்’ முற்றுப்பெற்றதனை உணர்த்துவதனால், இது வினைமுற்று ஆகும்.  இச்சொல், எந்தக் காலத்தைக் காட்டுகிறது?இறந்தகாலம் காட்டுகிறது,  வந்தான்’ என்னும் இச்சொல், நிகழ்காலத்திலும் எதிர் காலத்திலும் எவ்வாறு வரும் ? வருகின்றான், வருவான் என வரும்,இவ்வாறு செயல் முடிந்ததனைக் குறிக்கும் சொல்லே வினைமுற்று ஆகும். *வினைமுற்று என்றால் என்ன? ஒரு வினைச்சொல்லானது எச்சப்பொருளில் அமையாமல் முழுமை […]

வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் Read More »

தமிழ் மொழியின் இலக்கிய வளம் மற்றும் இலக்கண வளம்

உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளனை சங்க இலக்கியங்கள். இவற்றின் மொத்த அடிகள் 26,350.  அக்காலத்தே இவ்வளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகில வேறு எம்மொழியிலும் இல்லை என்பது உலசு இலக்கியங்களை ஆயந்த ‘கமில்சுவலபில்’ என்னும் ‘செக்’ நாட்டு மொழியியல் பேரறிஞரின் முடிவு “மாக்சுமுல்லர்’ என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும். அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டி இருக்கின்றார்.   உலக இலக்கியங்கள் எவற்றிற்கும் இல்லாத் தனிச்சிறப்பு சங்க இலக்கியங்களுக்கு

தமிழ் மொழியின் இலக்கிய வளம் மற்றும் இலக்கண வளம் Read More »

செம்மொழிக்குரிய ஐந்து தகுதிப்பாடுகள்- தமிழ் இலக்கியம்

 1.தொன்மை : “முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் ; அம்முதல் மாந்தன் பேசிய மொழி தமிழ் மொழியே” என்கின்றனர் ஆய்வாளர். அக்குமரிக்கண்டத்தில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள் அமைத்து மொழியை வளர்த்தனர் தமிழர். நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கியதால் தமிழ்ச்சான்றோரால் மூன்றாவது தமிழ்ச் சங்கம் தென் மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது. இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பர். செம்மொழி தகுதிப்பாடுகள் 2. பிறமொழித் தாக்கமின்மை காலச்சூழலே மொழிக் கலப்பினை ஏற்படுத்துகிறது. ஆங்கிலத்தில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன,

செம்மொழிக்குரிய ஐந்து தகுதிப்பாடுகள்- தமிழ் இலக்கியம் Read More »

இராணுவம், காவல்துறைப் பணி

இராணுவம், காவல்துறைப் பணி பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இராணுவம், காவல் (Police) முதலிய துறைகளில் சேர்வதற்கும் லாய்ப்புண்டு. இவற்றில் சேர முதலில் உடற்கூறு தேர்வு நடைபெறும்.  *உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேளே’ என்னும் திருமூலர் வாக்குப்படி முறையாக உடற்பயிற்சி செய்தவர்கள் இத்தேர்வில் வெற்றிபெற இயலும், அதன் பிறகு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே, பணியில் சேர இயலும். தொழிற்கல்வி : மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் முதலியவை தொழிற்கல்வித் துறைகள். மேனிலைக்

இராணுவம், காவல்துறைப் பணி Read More »

கலித்தொகை-நூல் அறிமுகம்

 நூல் அறிமுகம் : கற்றறிந்தார் ஏத்தும் கலி எனப் பாராட்டப்பெறும் இந்நூல் அகப்பொருள் பற்றிய நூற்றைம்பது கலிப்பாவினாலான செய்யுட்களைக் கொண்டு இலங்குகின்றது.  பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் ஐந்து பகுதிகளையும் முறையே பாலை பாடிய பெருங்கடுங்கோ, பிலர், மருதனிளநாகனார், நல்லந்துவனார் சோழன் நல்லுருத்திரன் ஆசிய ஐவரும் பாடியுள்ளனர். கல்விவளார் கண்டகலி என பெருமையுரும் இந்நூனுக்கு உண்டு. சிற்றெல்லையாகப் பதினொரு அடிகளையும், பேரெல்லையாக எண்பது அடிகளையும் கொண்டுள்ளது. இந்நூலைக் கடவுள் வாழ்த்தொடு ஐந்தாம் கவியையும் பாடி.

கலித்தொகை-நூல் அறிமுகம் Read More »

சட்டவகைகள் குறித்துக் கட்டுரை எழுதுக.

அரசியல் அமைப்புச் சட்டம் நாட்டின் நாடாளுமன்றமும், மாநிலச் சட்டமன்றங்களும், அரசுத துறைகளின் அலுவலகங்களும் இதன் அடிப்படையில்தான் இயங்குகின்றன.  நாட்டில் உள்ள அனைத்து வகைச் சட்டங்களுக்கும் அடிப்படையானது அரசியல் அமைப்புச் சட்டமே. மக்களின் வாழ்வியல் அடிப்படை உரிமைகளும் இச்சட்டத்தின் வாயிலாகத்தான் காக்கப் படுகின்றன. சமயச் சார்புச் சட்டங்கள் : இந்துச் சமயத்தைச் சார்ந்தோருக்கு இந்துச் சட்டமும், இசுலாமியர்களுக்கான இசுலாமியர் சட்டமும், கிறித்துவர்களுக்கான சட்டமும் உள்ளன. பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் தனியான மதச் சட்டங்கள் என எவையுமில்லை. இந்துச் சமயச் சட்டங்களே

சட்டவகைகள் குறித்துக் கட்டுரை எழுதுக. Read More »

தொடருக்கு ஏற்ற வினாத் தொடர் அமைக்க – தமிழ் இலக்கணம்

கொடுக்கப்பட்ட சொற்றொடரில் இருந்து வினாக்கள் எழுப்புதல் – தமிழ் இலக்கணத்தில் பயன்படுத்தப்படுகிறது. எந்த சொற்றொடராயினும் அதற்கு ஏற்ற வினாக்கள் அமைக்க முடியும். இதுவே தொடருக்கு ஏற்ற வினா அமைத்தல் என அழைக்கப்படுகிறது. இப்போது சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் வாருங்கள்!  1) பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் பெரியார். விடை : பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?  2) பெரியார் பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும்

தொடருக்கு ஏற்ற வினாத் தொடர் அமைக்க – தமிழ் இலக்கணம் Read More »

குறியீடு என்றால் என்ன? தமிழ் பொது இலக்கணம்

குறியீடு – அறிமுகம்  கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு` என்ற உத்தி, ஆங்கிலத்தில் “symbol”  என அழைக்கப்படுகிறது.  சிம்பல் என்பதற்கு ஒன்று சேர் என்பது பொருள். ஏதேனும் ஒரு வகையில் இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும்.  அது உருவ ஒற்றுமையாக இருக்கலாம். அருவமான பண்பு ஒற்றுமையாக இருக்கலாம். பெண்ணை, விளக்கு என்று அழைப்பதற்கு பண்பு காரணமாக இருக்கிறது. பறவையான வெண்புறா சமாதானத்தின் குறியீடாக இருக்கிறது. குறியீடு  கருவியான காரசு நீதியின் குறியீடாக இருக்கிறது. விலங்கான சிங்கம்

குறியீடு என்றால் என்ன? தமிழ் பொது இலக்கணம் Read More »

Scroll to Top