வினா வகைகள் மற்றும் விடை வகைகள் – தமிழ் இலக்கணம்

  வினா வகைகள்:  என்ன? எப்படி? எங்கு? ஏன்? என வினாமேல் வினாவைக் கேட்டு விடையறிய விரும்புகின்றவனே சிறந்த அறிவாளியாக ஆகமுடியும் என்று சாக்கரடிசும், தந்தை பெரியாரும் கூறுவர். வினா அறுவகைப்படும்.  அவை: அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா என்பன. 1. அறிவினா : தான் ஒரு பொருளை நன்கறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதனை அறியும்பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா. (எ-டு) திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது  2.அறியாவினா: தான் […]

வினா வகைகள் மற்றும் விடை வகைகள் – தமிழ் இலக்கணம் Read More »

Third Semester 2022 B.SC.Maths 2 nd Year -Statics method paper Answer

 திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாம் பருவ செமஸ்டர் ஆன்லைன் தேர்வுகளுக்கான விடைகள்-வினாக்களுடன் வழங்குகின்றோம்.. மாணவர்கள் இதை படித்து பயன்பெற வேண்டுகிறோம்.. TIME- THREE HOURS                     TOTAL MARKS = 75 MARKS (SECTION-A )                            

Third Semester 2022 B.SC.Maths 2 nd Year -Statics method paper Answer Read More »

Third Semester, B.sc Maths Department – Tamil Exam Answers

திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாம் பருவ செமஸ்டர் ஆன்லைன்  தேர்வுகளுக்கான விடைகள்-வினாக்களுடன் வழங்குகின்றோம்.. மாணவர்கள் இதை படித்து பயன்பெற வேண்டுகிறோம்..      NOVEMBER- DECEMBER 2021 ( CLT30 )     ( பகுதி அ )                                     

Third Semester, B.sc Maths Department – Tamil Exam Answers Read More »

திருமூலர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருமூலர் வாழ்க்கை வரலாறு திருமூலர் திருஞானசம்பந்தருக்கு முன்னவராகக் கருதப்படுகிறார் திருஞான சம்பந்தர் திருவாவடுதுறைக்குச் சென்ற நானில், கோயில் கொடிமரத்தின் கீழிருந்து தமிழ் மணம் வந்ததாம் ஞானசம்பந்தர் அதனை என்னவென்று பார்க்க, அங்கிருந்து திருமந்திரம் வெளிப்பட்டது என்று கூறப்படுகின்றது.  திருமூலர் சித்தர்களைப் போன்ற ஒரு யோகி, திருவாவடுதுறை அரச மரத்தடியில் இவர் யோகமிருந்த தாகவும், ஆண்டுக்கொரு முறை கண் விழித்து ஒவ்வொரு மந்திரமாக எழுதி மூவாயிரம் ஆண்டுகளில் 3000 மந்திரங்களை எழுதி வீடுபேறடைந்ததாகவும் கூறுவர் இவர் காலம் கி.பி.

திருமூலர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

சுந்தரர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

சுந்தரர்- வாழ்க்கை வரலாறு  சுந்தரர் பாடிய பாடல்களாக அறியப்படுவன மொத்தம் 38,000 என்பர் இப்போது நமக்குக் கிடைத்திருப்பன 100 பதிகங்கள் மட்டுமே. அதாவது, 1026 பாடல்களே கிடைத்துள்ளன. 18 பண்களில் இசையோடு பாடப்பட்ட பாடல்கள் அவை. ‘ஏழிசையாய் இசைப் பயனாய்’ இறைவனைக் கண்டவர் இவர்.  ‘வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்‘ போன்ற உயர்ந்த வாழ்வியல் சுருந்துகள் இவரது பாடல்களில் காணப்படுகின்றன ‘நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்‘ என்று திருஞானசம்பந்தரையும் அவரோடு வாழ்ந்த அப்பரையும் போற்றிப பாடியுள்ள பாடல்களும்

சுந்தரர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

திருநாவுக்கரசர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாறு  திருநாவுக்கரசர் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 49,000/4,900 பதிகங்கள்) என்று கூறுவார்கள். ஆனால், இன்று நமக்குக் கிடைத்திருக்கும் மொத்தப் பதிகங்கள் 313 மட்டுமே. பதிகம்’ என்பது 10 பாடல்களைக் கொண்ட தொகுதி; சில பதிகங்களில் 9 அல்லது 11 பாடல்களும் இடம் பெறுவது உண்டு.) திருநாவுக்கரசர் பாடிய 3,066 பாடல்கள் மட்டுமே நமக்கு இன்று கிடைத்துள்ளன.  திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்கள் பள்ளிரு திருமுறைகளுன் 4,5,6 திருமுறைகளாக வைத்துப் போற்றப்படுகின்றன.  திருநாவுக்கரசர் –

திருநாவுக்கரசர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

காரைக்கால் அம்மையார் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு காரைக்காலம்மையாரின் இயற்பெயர் புனிதவதி காரைக்காலில் பிறந்தமையால் காரைக்காலம்மையார் எனப்பட்டார். இவர் வணிகர் குலத்தில் பிறந்தவர்.  நாடை பரமதத்தனை மணந்தார் மனைவியிடம் தெய்வத்தன்மை இருந்ததைக் கண்ட குறி பரமதத்தன் மனைவியைப் பணியவே, நாணம் கொண்ட திலகவதியார் இல்லற வாழ்வைத் துறந்து, சிவபெருமானை வேண்டிப் பேயுருவம் பெற்றார். கயிலைமீது தலையாலேயே நடந்து சென்ற இவரை இறைவன் ‘அம்மையே’ என்று அழைக்கும் நே பேற்றினைப் பெற்றார் இவர் காலம் கி.பி.6 ஆம் நூற்றாண்டு. இவர் எழுதிய

காரைக்கால் அம்மையார் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

மாணிக்கவாசகர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு பண்டைய மதுரையை அடுத்த திருவாதவூர் என்னும் ஊரில் சைவ அந்தணர் குலத்தில் பிறந்தவர் மாணிக்கவாசகர். இவர் தந்தையார் சம்பு பாதசாரியார், நாயர் சிவஞான வாத்தியார்.  பிறந்த ஊரை வைத்து இவரை ‘வாதவூரார், திருவாதவூரார் வாதவூரடிகள்’ என்று அழைப்பார்களே தவிர இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை இவரது காலம் 9ஆம் நூற்றாண்டு என்பர் இவரது கல்வியறிவைக் கண்ட அரிமர்த்த பாண்டியன் இவருக்குத் ‘தென்னவன் பிரம்மராயன்” என்ற பட்டத்தைக் கொடுத்துத் தன் அவையில் முதலமைச்சராக அமர்த்திக்

மாணிக்கவாசகர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

திருஞானசம்பந்தர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முழுவதும் பன்னிரு திருமுறைகளுள் 1,2,3 திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன.  திருஞான சம்பந்தர் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 16,000 பதிகங்கள் என்று கூறுவார்கள். (பதிகம்’ என்பது 10 அல்லது 11 பாடல்கள் கொண்ட தொகுதி ஆகும்.) ஆனால், இன்று நமக்குக்  கிடைத்திருக்கும் ஞானசம்பந்தரின் மொத்தப் பதிகங்கள் 384 மட்டுமே திருஞான சம்பந்தர் பாடிய 4.213 பாடல்கள் மட்டுமே நமக்கு இன்று கிடைத்துள்ளன. ‘தாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஜாளசம்பந்தன்‘ என்று இவர் புகழப்படுவார்.

திருஞானசம்பந்தர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

தமிழ் சைவ சமய இலக்கியம் – அறிமுகமும் வரலாறும்

 சமய இலக்கியம் – அறிமுகம் உலக இலக்கிய சமயம் சார்ந்த இலக்கியங்களை மிகுதியாகப் பெற்ற மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று. அந்த அளவிற்குப் சைவம், வைனவம் பௌத்தம், சமணம், கிறித்தவர், இஸ்லாம் ஆகிய பல்வேறு சமயங்கள் சார்ந்த இலக்கியங்கள் தமிழில் மிகுந்துள்ளன.  இவை தமிழ் மொழியின், தமிழர்களின் சமய ஒருமைப்பாட்டிற்கு தக்க சான்றுகளாக அமைத்துள்ளன. இதுலே தமிழ் மொழியின் தனிச் சிறப்புகளுள் ஒன்று என்று குறிப்பிடலாம்.  அவ்வகையில் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள நான்கு பிரிவுகளும் சைவம்,

தமிழ் சைவ சமய இலக்கியம் – அறிமுகமும் வரலாறும் Read More »

Scroll to Top