Tamil Arignargal

அம்பேத்கர் எத்தகைய இந்தியாவை அமைக்க விரும்பினார்?

 முதல் உரிமைப் போர் : மூடநம்பிக்கைகளும் தீய பழக்கங்களும் சமுதாயத்தை அரித்துக் கொண்டிருந்த போது, சமுதாயத்தைச் சமப்படுத்துவதற்குச் சிந்தனையாளர்கள் பெரிதும் போராட வேண்டியிருந்தது.  1927 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 20ஆம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் மனித உரிமைக்காக முதலில் நடத்தப்பெற்ற போராட்டம் ஆகும்.  சாதி களையப்பட வேண்டிய களை ;  இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக் கதிர் அம்பேத்கர். சாதி என்பது […]

அம்பேத்கர் எத்தகைய இந்தியாவை அமைக்க விரும்பினார்? Read More »

அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகள் – இலக்கிய தமிழன்

கல்வி வளர்ச்சியில் அம்பேத்கர் : கற்பித்தல் அறிவியல் முறைக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்; விருப்பு வெறுப்பற்ற முறையில் கற்பித்தல் நிகழ்தல் வேண்டும். மாணவனுக்குள் தகவல்களைத் திணிப்பதாகக் கல்வி இருத்தல் கூடாது:  அது அவனது ஊக்கத்தைத் தூண்டுவதுடன் தனித்தன்மையை வெளிக்கொணர்வதாக இருத்தல் வேண்டும் என்றும் சுற்றல், கற்பித்தலின் உயர்ந்த குறிக்கோள் பற்றி அண்ணல் அம்பேதகர் குறிப்பிடுவார். அம்பேத்கர் 1946-ஆம் ஆண்டு மக்கள் சுல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார். இவரின் அரிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு

அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகள் – இலக்கிய தமிழன் Read More »

பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பெரியார் கூறும் கருத்துகள்

 பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மற்றும் அன்று. அதுவே சமூக மாற்றத்திற்கும் இன்றி அமையாதது. ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும் ஆராய்ச்சி படிப்பும் தாராளமாக கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள பெருங்கேடு பெண்களை பகுத்தறிவாற்ற ஜீவர்களாக வைத்திருக்கும் கொடுமையே ஆகும்.  பெண்ணுரிமை பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும். அவர்கள் ஆணுக்கு இளைத்தவர்கள் அல்லர். அவர்கள் தம் கணவர்க்கு மட்டும் உழைக்கும் அடிமையாய் இருத்தல் கூடாது; மனித

பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பெரியார் கூறும் கருத்துகள் Read More »

கணிதமேதை இராமானுஜம்‌ வாழ்க்கை வரலாறு

* கணிதமேதை எனப்‌ போற்றப்படும்‌ இராமானுஜம்‌ ஈரோட்டில்‌ வாழ்ந்துவந்த சீனிவாசன்‌ – கோமளம்‌ இணையருக்கு 22.12.1887ம்‌ ஆண்டு பிறந்தார்‌.  * இராமானுஜம்‌ 3 ஆண்டுகள்‌ வரை பேசும்‌ திறனற்றவராக இருந்தார்‌.  இராமானுஜத்தின்‌ தாயார்‌, தம்‌ தந்தையார்‌ வாழ்ந்து வந்த காஞ்சிபுரத்தில்‌ இருந்த திண்ணைப்‌ பள்ளியொன்றில்‌ சேர்த்தார்‌. கோமளத்தின்‌ தந்தையார்‌, பணியின்காரணமாகக்‌ கும்பகோணத்திற்குக்‌ குடும்பத்துடன்‌ குடியேறினார்‌. எனவே, இராமானுஜத்தின்‌ கல்வி கும்பகோணத்திலும்‌ தொடர்ந்தது.  சுழியத்திற்கு மதிப்பு உண்டு என்ற இராமானுஜர்‌ கணித ஆசிரியருக்கு விளக்கம்‌ அளித்தார்‌.  தந்தை சீனிவாசனின்‌ முயற்சியால்‌ சென்னைத்‌ துறைமுகத்தில்‌ எழுத்தர்‌

கணிதமேதை இராமானுஜம்‌ வாழ்க்கை வரலாறு Read More »

கணிதமேதை இராமானுஜம்‌ வாழ்க்கை வரலாறு

* கணிதமேதை எனப்‌ போற்றப்படும்‌ இராமானுஜம்‌ ஈரோட்டில்‌ வாழ்ந்துவந்த சீனிவாசன்‌ – கோமளம்‌ இணையருக்கு 22.12.1887ம்‌ ஆண்டு பிறந்தார்‌.  * இராமானுஜம்‌ 3 ஆண்டுகள்‌ வரை பேசும்‌ திறனற்றவராக இருந்தார்‌.  இராமானுஜத்தின்‌ தாயார்‌, தம்‌ தந்தையார்‌ வாழ்ந்து வந்த காஞ்சிபுரத்தில்‌ இருந்த திண்ணைப்‌ பள்ளியொன்றில்‌ சேர்த்தார்‌. கோமளத்தின்‌ தந்தையார்‌, பணியின்காரணமாகக்‌ கும்பகோணத்திற்குக்‌ குடும்பத்துடன்‌ குடியேறினார்‌. எனவே, இராமானுஜத்தின்‌ கல்வி கும்பகோணத்திலும்‌ தொடர்ந்தது.  சுழியத்திற்கு மதிப்பு உண்டு என்ற இராமானுஜர்‌ கணித ஆசிரியருக்கு விளக்கம்‌ அளித்தார்‌.  தந்தை சீனிவாசனின்‌ முயற்சியால்‌ சென்னைத்‌ துறைமுகத்தில்‌ எழுத்தர்‌

கணிதமேதை இராமானுஜம்‌ வாழ்க்கை வரலாறு Read More »

புதுமைப்பித்தன் சிறுகதைகள் சுருக்கம்

புதுமைப்பித்தன் சிறுகதைகள்  சாப விமோசனம் பால் வண்ணம்பிள்ளை கயிற்றரவு ஞானக்குகை  உபதேசம் அன்றிரவு வாடா மல்லிகை கருச்சிதைவு ஒருநாள் கழிந்தது  பொள்ளகரம் நினைவுப்பாதை நியாயம் சிற்பியின் நரகம் காஞ்சனை கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்   சாமியாரும் குழந்தையும் சீமையும் அறிமுகம் ‘சிறுகதை’ என்னும் இலக்கிய வடிவத்தைப் பலர் கையாண்டிருந்த போதும் மிகுந்த நுட்பந்துடனும் சிறந்த வடிவத்துடனும் அதனைக் கையாண்டவர் புதுமைப் பித்தளாவார். அவரது சிறுகதைகள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.  அவற்றுள் சிறந்தவையாகத் தாம் கருதுவனவற்றை மீ.ப. சோமு அவர்கள் தேர்ந்து

புதுமைப்பித்தன் சிறுகதைகள் சுருக்கம் Read More »

திருநாவுக்கரசர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாறு  திருநாவுக்கரசர் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 49,000/4,900 பதிகங்கள்) என்று கூறுவார்கள். ஆனால், இன்று நமக்குக் கிடைத்திருக்கும் மொத்தப் பதிகங்கள் 313 மட்டுமே. பதிகம்’ என்பது 10 பாடல்களைக் கொண்ட தொகுதி; சில பதிகங்களில் 9 அல்லது 11 பாடல்களும் இடம் பெறுவது உண்டு.) திருநாவுக்கரசர் பாடிய 3,066 பாடல்கள் மட்டுமே நமக்கு இன்று கிடைத்துள்ளன.  திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்கள் பள்ளிரு திருமுறைகளுன் 4,5,6 திருமுறைகளாக வைத்துப் போற்றப்படுகின்றன.  திருநாவுக்கரசர் –

திருநாவுக்கரசர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

காரைக்கால் அம்மையார் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு காரைக்காலம்மையாரின் இயற்பெயர் புனிதவதி காரைக்காலில் பிறந்தமையால் காரைக்காலம்மையார் எனப்பட்டார். இவர் வணிகர் குலத்தில் பிறந்தவர்.  நாடை பரமதத்தனை மணந்தார் மனைவியிடம் தெய்வத்தன்மை இருந்ததைக் கண்ட குறி பரமதத்தன் மனைவியைப் பணியவே, நாணம் கொண்ட திலகவதியார் இல்லற வாழ்வைத் துறந்து, சிவபெருமானை வேண்டிப் பேயுருவம் பெற்றார். கயிலைமீது தலையாலேயே நடந்து சென்ற இவரை இறைவன் ‘அம்மையே’ என்று அழைக்கும் நே பேற்றினைப் பெற்றார் இவர் காலம் கி.பி.6 ஆம் நூற்றாண்டு. இவர் எழுதிய

காரைக்கால் அம்மையார் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

மாணிக்கவாசகர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு பண்டைய மதுரையை அடுத்த திருவாதவூர் என்னும் ஊரில் சைவ அந்தணர் குலத்தில் பிறந்தவர் மாணிக்கவாசகர். இவர் தந்தையார் சம்பு பாதசாரியார், நாயர் சிவஞான வாத்தியார்.  பிறந்த ஊரை வைத்து இவரை ‘வாதவூரார், திருவாதவூரார் வாதவூரடிகள்’ என்று அழைப்பார்களே தவிர இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை இவரது காலம் 9ஆம் நூற்றாண்டு என்பர் இவரது கல்வியறிவைக் கண்ட அரிமர்த்த பாண்டியன் இவருக்குத் ‘தென்னவன் பிரம்மராயன்” என்ற பட்டத்தைக் கொடுத்துத் தன் அவையில் முதலமைச்சராக அமர்த்திக்

மாணிக்கவாசகர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

திருஞானசம்பந்தர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முழுவதும் பன்னிரு திருமுறைகளுள் 1,2,3 திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன.  திருஞான சம்பந்தர் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 16,000 பதிகங்கள் என்று கூறுவார்கள். (பதிகம்’ என்பது 10 அல்லது 11 பாடல்கள் கொண்ட தொகுதி ஆகும்.) ஆனால், இன்று நமக்குக்  கிடைத்திருக்கும் ஞானசம்பந்தரின் மொத்தப் பதிகங்கள் 384 மட்டுமே திருஞான சம்பந்தர் பாடிய 4.213 பாடல்கள் மட்டுமே நமக்கு இன்று கிடைத்துள்ளன. ‘தாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஜாளசம்பந்தன்‘ என்று இவர் புகழப்படுவார்.

திருஞானசம்பந்தர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »