தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன? Ilakkana Tamilan
தொகாநிலைத்தொடர் ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும். எ.கா காற்று வீசியது குயில் கூவியது முதல் தொடரில் காற்று” என்னும் எழுவாயும் “வீசியது என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது. அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது. தொகாநிலைத் தொடரின் ஒன்பது வகைகள் 1. எழுவாய்த்தொடர் […]
தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன? Ilakkana Tamilan Read More »