Tamil Urainadai

வளரும் வணிகம் – தமிழ் உரைநடை

 மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. தனக்குத் தேவையான சில பொருள்களை உற்பத்தி செய்யும் பிறரிடமிருந்து வாங்குவான்.  தான் உற்பத்தி செய்யும் பொருள்களில் சிலவற்றைப் பிறருக்கு விற்பான். இவ்வாறு ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும். பொருள்களை விற்பவரை வணிகர் என்பர்; வாங்குபவரை நுகர்வோர் என்பர். பண்டமாற்று வணிகம் : நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது […]

வளரும் வணிகம் – தமிழ் உரைநடை Read More »

தாய்மொழி வழிக் கல்வி – தமிழ் கட்டுரை

முன்னுரை : கல்வி என்பது நம் அறியாமையைப் போக்கும் கருவி ஆகும். இதன் இன்றியமையாமையை உணர்த்துவதற்கு நம் தமிழ்ச் சான்றோர்கள் ‘இளமையில் கல்’ என்றும் ‘கற்க கசடற’ என்றும் கூறியுள்ளனர். அப்படிப்பட்ட கல்வியைநாம் நம் தாய்மொழியில் கற்பது சிறந்தது என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.   தாய்மொழிக் கல்வியின் தேவை :   உள்ளங்கை நெல்லிக்கனிபோல:  (தெளிவாக அறிதல்) தமிழாசிரியர் கற்பித்த இலக்கணம் மாணவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக விளங்கியது. ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.

தாய்மொழி வழிக் கல்வி – தமிழ் கட்டுரை Read More »

தமிழ் கும்மி பாடல்-பெருஞ்சித்திரனார்

 அறிமுகம் : கூட்டமாகக்கூடிக்‌ கும்மியடித்துப்‌ பாடி ஆடூவது மகிழ்ச்சியான அனுபவம்‌. கும்மியில்‌ தமிழைப்‌ போற்றிப்பாடி ஆடூவது பெரும்‌ மகிழ்ச்சி தருவதாகும்‌. வாருங்கள்‌! தமிழின்‌ பெருமையை வாயாரப்‌ பேசலாம்‌. காதாரக்‌ கேட்கலாம்‌. இசையோடு பாடலாம்‌. கும்மி கொட்டி ஆடலாம்‌. கும்மி பாடல் : கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங்‌          கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்‌ எட்டுத்‌ திசையிலும்‌ செந்தமிழின்‌ புகழ்‌                எட்டிடவே

தமிழ் கும்மி பாடல்-பெருஞ்சித்திரனார் Read More »

மேடைப்பேச்சு முக்கூறுகள்

 பேசும் பொருளை ஒழுங்கு முறைக்கு கட்டுப்படுத்தி பேச்சின் தொடக்கம் இடைப்பகுதி முடிவு என பகுத்து பேசுவதையே சிறந்த பேச்சு முறை என்கிறோம். இதனை எடுத்தல், கொடுத்தல், முடித்தல் என கூறலாம். எடுத்தல் : பேச்சைத் தொடங்குவது எடுப்பு. பேச்சின் தொடக்கம் நன்றாக இல்லாவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினைக் நல்லெண்ணம் தோன்றாது தட்டுத் தடங்கலின்றிப் பேசுவதற்குத் குறித்த தொடக்கமே அடித்தளமாகும்.  இதையும் படிக்க : கேட்போரைத் தன்வயப்படுத்தும் முறையில் பேச்சைத் தொடங்குதல் வேண்டும். அவையோர் தம் உள்ளங்களைக் கேட்பதற்குரிய பக்குவத்தில்

மேடைப்பேச்சு முக்கூறுகள் Read More »

மேடைப்பேச்சு சிறப்புற அமைவதற்கான வழிமுறைகள்

 பேச்சும் மேடைப் பேச்சும் ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக் கலையும் ஒன்று. பேச்சு வேறு. மேடைப் பேச்சு வேறு. வெறும் பேச்சுக்கும் மேடைப் பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.  பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததை உணர்த்தும் வகையில் தெரிவிக்க வேண்டும். பேச்சில் கேட்கின்றவனைக் கேட்கின்றவனாகவே மதிக்கலாம். ஆனால், மேடைப் பேச்சிலோ கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதிக்க வேண்டும். பிறருக்கு எழுதி உணர்த்துவதைக் காட்டிலும் இனிய முறையில் பேசி உணர்த்தும் மேடைப்

மேடைப்பேச்சு சிறப்புற அமைவதற்கான வழிமுறைகள் Read More »

தமிழன் அறிவியலின் முன்னோடி என்பதை விளக்கு.

விண்ணியல் அறிவு : பேரண்டத்தின் தோற்றம் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. மேலை நாட்டறிஞர் இது குறித்து விரிவாக ஆய்ந்துள்ளனர்; ஆய்ந்தும் வருகின்றனர். ஆனால், உலகம் உருண்டை என்பதைப் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகே மேலைநாட்டினர் உறுதி செய்தனர்;   இவ்வுலகம் பேரண்டத்தின் ஒரு கோள் என்பதையும். இவ்வண்டப்பரப்பையும் அதன்மீது அமைந்துள்ள கோள்களையும் தமிழ் இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஆன்மஇயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது. வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு. வானூர்தியைப் பழந்தமிழர்கள் விண்ணில் செலுத்தியிருக்கலாம் என

தமிழன் அறிவியலின் முன்னோடி என்பதை விளக்கு. Read More »

சட்டவகைகள் குறித்துக் கட்டுரை எழுதுக.

அரசியல் அமைப்புச் சட்டம் நாட்டின் நாடாளுமன்றமும், மாநிலச் சட்டமன்றங்களும், அரசுத துறைகளின் அலுவலகங்களும் இதன் அடிப்படையில்தான் இயங்குகின்றன.  நாட்டில் உள்ள அனைத்து வகைச் சட்டங்களுக்கும் அடிப்படையானது அரசியல் அமைப்புச் சட்டமே. மக்களின் வாழ்வியல் அடிப்படை உரிமைகளும் இச்சட்டத்தின் வாயிலாகத்தான் காக்கப் படுகின்றன. சமயச் சார்புச் சட்டங்கள் : இந்துச் சமயத்தைச் சார்ந்தோருக்கு இந்துச் சட்டமும், இசுலாமியர்களுக்கான இசுலாமியர் சட்டமும், கிறித்துவர்களுக்கான சட்டமும் உள்ளன. பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் தனியான மதச் சட்டங்கள் என எவையுமில்லை. இந்துச் சமயச் சட்டங்களே

சட்டவகைகள் குறித்துக் கட்டுரை எழுதுக. Read More »

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு- தமிழ் இலக்கிய வரலாறு

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு சூரியனிலிருந்து சிதறி வீழ்ந்த ஒரு பெரிய அளற்பிழம்புத் திவலையே இந்த உலகம். இது விண்ணியலார் முடிவு.  தொடக்கத்தில் தீக்குழம்பாக இருந்த அது படிப்படியாகக் குளிர்ந்து உயிர்கள் தோன்றுவதற்குரிய மாற்றங்கள் பெற்றது.அம்மாற்றங்களையே ஊழிகள் என்கிறோம். இவை: 1. ஆர்க்கியன் ஊழி 2. பழைய உயிரின வாழி  3. இடை உயிரிள மாழி 4.புது உயிரின ஊழி 5. மக்களின் ஊழி என்று ஐந்து வகைப்படும். 1) ஆர்க்கியன் ஊழி இந்தக் காலத்தில்தாள் தீப்பிழம்பாக இருந்த

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு- தமிழ் இலக்கிய வரலாறு Read More »

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு- தமிழ் இலக்கிய வரலாறு

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு சூரியனிலிருந்து சிதறி வீழ்ந்த ஒரு பெரிய அளற்பிழம்புத் திவலையே இந்த உலகம். இது விண்ணியலார் முடிவு.  தொடக்கத்தில் தீக்குழம்பாக இருந்த அது படிப்படியாகக் குளிர்ந்து உயிர்கள் தோன்றுவதற்குரிய மாற்றங்கள் பெற்றது.அம்மாற்றங்களையே ஊழிகள் என்கிறோம். இவை: 1. ஆர்க்கியன் ஊழி 2. பழைய உயிரின வாழி  3. இடை உயிரிள மாழி 4.புது உயிரின ஊழி 5. மக்களின் ஊழி என்று ஐந்து வகைப்படும். 1) ஆர்க்கியன் ஊழி இந்தக் காலத்தில்தாள் தீப்பிழம்பாக இருந்த

ஊழிகள் உருவாக்கிய இயற்கையமைப்பு- தமிழ் இலக்கிய வரலாறு Read More »

கேட்கிறதா என் குரல்-10 ஆம் வகுப்பு உரைநடைப்பகுதி

மனிதா! மனிதா! அழைப்பது கேட்கிறதா? எங்குப் பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்? உன் மூச்சை உள்ளே இழு, வெளியே விடு. உன் மூச்சின் உள் சென்று வெளிவரும் நான்தான் பேசுகிறேன்.  வாழும் உயிர்களின் உயிர்மூச்சு நான். என்னைக் கண்களால் காணமுடியாது: மெய்யால் உணரமுடியும். என்னால் மழை: என்னால் பருவமாற்றம்: என்னால் இசை: என்னாலும் இலக்கியம்: இன்னும் என்னை யாரென்று தெரியவில்லையா? நான்தான் காற்று. தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். அவற்றுள் என்னையும் ஒன்றாய்ச் சேர்த்தது

கேட்கிறதா என் குரல்-10 ஆம் வகுப்பு உரைநடைப்பகுதி Read More »

Scroll to Top