கேட்கிறதா என் குரல்-10 ஆம் வகுப்பு உரைநடைப்பகுதி

மனிதா! மனிதா! அழைப்பது கேட்கிறதா? எங்குப் பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்? உன் மூச்சை உள்ளே இழு, வெளியே விடு. உன் மூச்சின் உள் சென்று வெளிவரும் நான்தான் பேசுகிறேன்.  வாழும் உயிர்களின் உயிர்மூச்சு நான். என்னைக் கண்களால் காணமுடியாது: மெய்யால் உணரமுடியும். என்னால் மழை: என்னால் பருவமாற்றம்: என்னால் இசை: என்னாலும் இலக்கியம்: இன்னும் என்னை யாரென்று தெரியவில்லையா? நான்தான் காற்று. தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். அவற்றுள் என்னையும் ஒன்றாய்ச் சேர்த்தது […]

கேட்கிறதா என் குரல்-10 ஆம் வகுப்பு உரைநடைப்பகுதி Read More »