Tamil Ilakkanam

புணர்ச்சி -அடிப்படை இலக்கணம்

 புணர்ச்சி -அடிப்படை இலக்கணம்  நாம் பேசும்போது சில சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி ஒரு சொல் போல பேசுகிறோம். அவ்வாறே  எழுதுகிறோம். தமிழரசி, நாட்டுப்பண் ஆகிய இச்சொற்கள் ஒரு சொல் வடிவம் உடையன. ஆயினும் இவை இரண்டு சொற்களில் சேர்க்கையாக வந்துள்ளன.       தமிழ் +அரசி =தமிழரசி                                   நாடு +பண் =நாட்டுப்பண்  […]

புணர்ச்சி -அடிப்படை இலக்கணம் Read More »

அணி இலக்கணம் அதன் வகைகள்

 அணி என்றால் என்ன ? அணி என்பதற்கு அழகு என்று பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு ,பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம் ஆகும். அவற்றுள் சில உதாரணமாக, 1) உவமை அணி 2) உருவக அணி 3) தற்குறிப்பேற்ற அணி இந்த அணி இலக்கணத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை 1)பொருள் அணி இலக்கணம் 2)சொல் அணி இலக்கணம்   இதையும் படிக்க :   அட்டாக்  ஹிந்தி டப் தமிழ் லேட்டஸ்ட்  திரைப்படம் –  திரைவிமர்சனம்

அணி இலக்கணம் அதன் வகைகள் Read More »

தமிழ் எண்கள் – அரபு எண்கள்

 தமிழ் தற்போது கொச்சை மொழியாக பயன்படுத்தப்பட்டாலும் அதற்கு ஏற்றவாறு அரபு எண்களை தமிழ் எண்கள் ஆக மாற்றும் முறை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. கீழே உள்ள அட்டவணையைப் பார்த்து நீங்கள் அதனை தெரிந்து கொள்ளலாம். அரபு எண்கள் தமிழ் எண்கள் 1 க 2 உ 3 ௩ 4 ௪ 5 ரு 6 ௬ 7 எ 8 அ 9 ௯ 10 க  இதேபோல 11 முதல் அதற்கு அடுத்தடுத்து வரும்  அரபு

தமிழ் எண்கள் – அரபு எண்கள் Read More »

எழுதுதல்‌ திறன்‌ – தமிழ் இலக்கணம்

   எழுதுதல்‌ திறன்‌ :  1)  கொடுக்கப்பட்டுள்ள பாடலைப்‌ படித்து வினாக்களுக்கு விடையளிக்க. (மாதிரி) நீதிநெறி வழுவாமல்‌ நிற்க வேண்டும்‌ நெஞ்சார உண்மைதனைப்‌ பேச வேண்டும்‌ ஒதிமறை உயர்ந்தவரை மதிக்க வேண்டும்‌ ஒப்பற்ற ஆசான்சொல்‌ கேட்க வேண்டும்‌ ஆதியிலே வாழ்ந்தமுறை நினைக்க வேண்டும்‌ ஆபத்தில்‌ உற்றவர்க்கு உதவ வேண்டும்‌ சோதிவடி வானவனைச்‌ சொல்ல வேண்டும்‌ சுகம்பெறவே வாயார வாழ்த்த வேண்டும்‌. வினாக்கள்‌ : 1. எப்படி நிற்கவேண்டும்‌ ? 2. எவ்வாறு உண்மை பேசவேண்டும்‌ ? 3.

எழுதுதல்‌ திறன்‌ – தமிழ் இலக்கணம் Read More »

மதிப்பு கல்வி – தமிழ் இலக்கணம்

கீழேயுள்ள பத்தியைப் படித்து கொடுத்துள்ள வினாக்களுக்கு விடையளிக்க: தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பனை மரம் ஆகும். புன்செய் நிலங்களில் பனை மரங்களை உழவர்கள்‌ வளர்த்தார்கள்‌. போக்குவரத்துக்காகப்‌ பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ சாலையை வேறு யாரும்‌ கைப்பற்றிவிடுதல்‌ கூடாது என்பதற்காகச்‌ சாலையின்‌ இருமருங்கிலும்‌ பனைமரங்களை வளர்த்தனர்‌. ஏரி, குளம்‌, வாய்க்கால்‌ முதலியவற்றின்‌ கரைகளின்மீது மண்‌ அரிப்பைத்‌ தடுப்பதற்காகவும்‌ அதன்‌ உறுதித்‌ தன்மைக்காகவும்‌ பனைமரங்கள்‌ பெருமளவில்‌ வளர்க்கப்பட்டன. பனைமரங்கள்‌ தரும்‌ நுங்கு, பதநீர்‌, கற்கண்டு முதலியன மனித உடலுக்குப்‌ பெரும்‌ நன்மையைச்‌

மதிப்பு கல்வி – தமிழ் இலக்கணம் Read More »

சார்பெழுத்துக்கள் என்றால் என்ன?

வீட்டில் முதல் பொறுப்பாளர்கள் பெற்றோர்கள். அவர்கள் தாமே தனித்து இயங்குகிறார்கள். எனவே அவர்களே முதன்மையானவர்கள். அதுபோலவே நம் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் மெய் எழுத்துக்கள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மையாக விளங்குகின்றன. எனவே இதனை முதல் எழுத்துக்கள் என்பர். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் பெற்றோரை சார்ந்து இருப்பது போல, முதலெழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என அழைக்கிறோம். எடுத்துக்காட்டாக,                    

சார்பெழுத்துக்கள் என்றால் என்ன? Read More »

தமிழ் இலக்கண வினாடி வினா பகுதி -1

வினாடி வினா கேள்விகள் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். மற்றும் சுறுசுறுப்பான அறிவு சார்ந்த கேள்விகள் அதற்கான விடைகளுடன் கொடுக்கப்பட்டிருக்கும். இது ஒரு அருமையான மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டு.  தமிழ் இலக்கண வினாடி வினா கேள்விகள் மற்றும் விடைகள் உங்களுக்காக காத்திருக்கிறது. இந்த விளையாட்டை நீங்கள் பங்கெடுத்து விளையாட கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்….  தமிழ் இலக்கண வினாடி வினா  நேரம் கடந்தது score:  அடுத்த கேள்வி உங்கள் மதிப்பீட்டை காண்க  மொத்த வினாக்கள்:  முயற்சிகள்:  சரியானவை:  தவறானவை:

தமிழ் இலக்கண வினாடி வினா பகுதி -1 Read More »

இயல்பீறு, விதியீறு,மெய்யீற்று – புணர்ச்சி

1)  இயல்பீறு, விதியீறு- புணர்ச்சி இயல்பீறாகவோ விதியீறாகவோ வரும் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிரெழுத்துடன்  க ,ச ,த ,ப  என்னும் வல்லின மெய்களை முதலில் கொண்ட வருமொழிச்சொல் சேரும்  மிகுந்து புணரும். தமிழ் இலக்கணம்       இயல்பீறு என்பது இயல்பாக நிற்கும்   சொல்லின் வடிவம்        பள்ளி + தோழன் – பள்ளித்தோழன்       விதியீறு என்பது புணர்ந்தபின் நிற்கும்   சொல்லின் வடிவம்       நிலம்+ தலைவர் –

இயல்பீறு, விதியீறு,மெய்யீற்று – புணர்ச்சி Read More »

வல்லினம் மிகும் இடங்கள்

 வல்லினம் மிகும் இடங்கள் : இரண்டு சொற்கள் ஒன்றாக சேரும் போது இடையில் க் ,ச் ,த் ,ப்  ஆகிய நான்கு மெய்யெழுத்துக்கள் எங்கெங்கு மிகும் என்பது குறித்து அறிவோம். அ , இ , உ  என்பன சுட்டெழுத்துக்கள். இந்த எழுத்துக்களின் முன் வல்லின எழுத்துக்கள் முதலாக உடைய சொல் வந்து சேர்ந்தால் இடையில் அவ்வெழுத்தின் மெய்யெழுத்து தோன்றும். இதனை வல்லொற்று மிகுதல் என்பர்.   அ + பையன் = அப்பையன்  ( அ   முன் பை  என்னும் 

வல்லினம் மிகும் இடங்கள் Read More »

மொழியின் முதல் , இறுதி எழுத்துக்கள்

 சொற்கள் எழுத்துக்களால் ஆனவை. அவை நாம் ஒலிப்பதற்கு இனிமையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும். இதற்கு சொற்களில் முதலிலும் இறுதியிலும் ஒலிக்கும் எழுத்து ஒலிகள் காரணமாக அமைகின்றன.  சொற்புணர்ச்சியில் முதல் சொல்லின் இறுதி எழுத்தும் ,வரும் சொல்லின் முதல் எழுத்துமே சந்தியாகின்றன. அவ்வாறு சந்திக்கும் இடத்தில் வரும் எழுத்துக்கள் எவை எவையென அறிந்து கொள்ள வேண்டும். மொழிமுதல் எழுத்துக்கள் -22  :       1 )  உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.   

மொழியின் முதல் , இறுதி எழுத்துக்கள் Read More »

Scroll to Top