புணர்ச்சி -அடிப்படை இலக்கணம்
புணர்ச்சி -அடிப்படை இலக்கணம் நாம் பேசும்போது சில சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி ஒரு சொல் போல பேசுகிறோம். அவ்வாறே எழுதுகிறோம். தமிழரசி, நாட்டுப்பண் ஆகிய இச்சொற்கள் ஒரு சொல் வடிவம் உடையன. ஆயினும் இவை இரண்டு சொற்களில் சேர்க்கையாக வந்துள்ளன. தமிழ் +அரசி =தமிழரசி நாடு +பண் =நாட்டுப்பண் […]
புணர்ச்சி -அடிப்படை இலக்கணம் Read More »